மாவிரர் தின நினை கூறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு…
35 வருடங்களிற்கு பின் காட்டுப்புலம் அ.த.கவில் புதிய சாதனை
காட்டுப்புலம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் 35 வருடங்களுக்கு பின்னர் மாணவன் ஒருவன் சித்தி எய்தியுள்ளான்.…
கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் இரவு நேர காவலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாயிலுள்ள யாழ் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் அலுவலகத்திற்குள்ளிருந்து, இரவு நேர காவலாளி சடலமாக…
03 பிள்ளைகள் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்
இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் பங்கு பற்றிய மாணவர்களில் 03 மாவணர்கள் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்…
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா வடக்கு மாகாணத்தில் முதலிடம்
2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி…
புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ் மொழி வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது.
2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.…
வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தி
நேற்று (நவம்பர் 15) வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி வேலணை தெற்கு ஐயனார் மகா…
புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் வெளியாகின
சற்று முன்னர் குறித்த பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.…
முல்லையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! வாளுடன் இளைஞர் ஒருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத…