நேற்று மட்டும் 878 கொரோனா நோயாளர்கள் இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்டார்கள்
நேற்று மேலும் 528 பேருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மொத்தமாக 878 பேருக்கு Corona…
இன்று அதிகாலை 05மணி வரை 464 குடும்பங்கள் யாழில் பாதிப்பு
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (November 03)…
சுட்டுக்கொல்லப்பட்ட 9 கைதிகளுக்கு கொரோனா இருந்தது உறுதி
மஹர சிறைக்கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 11 கைதிகளில் 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி…
புரேவி புயல் முல்லைத்தீவுக்கு தெற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது.
புரேவி புயல் முல்லைத்தீவுக்கு தெற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. நிலப்பகுதியின்…
இலங்கையில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
வல்வெட்டித்துறையில் மினி சூறாவளி
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் குறிப்பிட்ட சில குடும்பங்கள் இடம்…
கனகாம்பிகை குளத்திற்கு அருகில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டப்படுகின்றீர்கள்
கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு அருகில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்கவும்... குளத்தின் நீர்மட்டம் தற்போது 6அடியை…
யாழ் போதனா வைத்தியசாலை, மருத்துவபீட பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று!
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 418 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது.…
வடக்கில் இன்றுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்
வடக்குமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில் 84 நோயாளர்கள் கொவிட் – 19 தொற்று…