Latest செய்திகள் News

பிரதேச செயலகத்தில் பேரிட்சை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

நெடுந்தீவு பிரதேச செயலகம் மேற்கொண்டு வரும் மரநடுகைச் செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 13) நெடுந்தீவு

SUB EDITOR SUB EDITOR

புலவர் ஏ.டபுள்யு.ஏஅரியநாயகம் அவர்களது இறுதிக்கிரிஜைகள் நாளை இடம் பெறும்

புலவர் ஏ.டபுள்யு.ஏஅரியநாயகம் அவர்களது இறுதிக்கிரிஜைகள் நாளை இடம் பெறும் நேற்று மரணித்த நெடுந்தீவு பிரதேச சபையின்

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறையில் இரத்ததான முகாம் சிறப்பாக இடம் பெற்றது

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று வைத்தியசாலையின் கேட்போர் மண்டபத்தில் மிகவும்

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் பிரதேச சபை தலைவர் புலவர் ஏ.டபுள்யு அரியநாயகம் அவர்கள் இயற்கை ஏய்தினார்

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் கோட்டக்கல்வி அதிகாரி போன்ற பல்வேறு

SUB EDITOR SUB EDITOR

ஆசிரியர் விடுதிக்கு நீர்த்தொட்டி மற்றும் நீரிணைப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது

நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தால் (டெல்ஃப் பீப்பிள்ஸ்) அமைப்பினரால் நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் வெளீயூர்

SUB EDITOR SUB EDITOR

சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது

தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தம்பாட்டி காந்திஜி

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட11 வயதுச் சிறுமி கின்னஸ் சாதனை

யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம்

SUB EDITOR SUB EDITOR

உயர்தர மாணவர்களது பெற்றோர் சந்திப்பு நிகழ்வு இடம் பெற்றது.

நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழு கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கடந்ந இரண்டு

SUB EDITOR SUB EDITOR

புனித லோறன்சியார் திருப்பலி சிறப்பாக இடம் பெற்றது.

நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் ஆலய திருவிழா திருப்பலி மிக சிறப்பாக இடம் பெற்றது வருடந்தோறும்

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் அமைப்பினது சுவிட்சிலாந்து ஒன்று கூடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைத்தல் எனும் செயற்பாட்டின் கீழ் ஊரும் உறவும் நெடுந்தீவு எனும்

SUB EDITOR SUB EDITOR

ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

டுபாயில் இருந்து 191 பயணிகளுடன் பயணித்த ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் (#AirIndia #Express) விமானம் கேரளாவின்

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி முன்னிலையில்

2020ம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி

SUB EDITOR SUB EDITOR

68.25 வீதமான வாக்குகள் பதிவாகின

இன்று (ஆகஸ்ட் 05) நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்கில் 68.25

SUB EDITOR SUB EDITOR

மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்

இன்று (ஆகஸ்ட் 05) நடைபெறும் பாரளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் தாங்களாக சென்று தங்களது வாக்குகளை அளித்து

SUB EDITOR SUB EDITOR

வாக்களிக்க வந்த மக்கள் மீள திரும்ப முடியாது இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்

நெடுந்தீவு கடற்போக்குவரத்து என்பது நாளாந்தம் மக்கள் சேவைக்கு பிரச்சனையாகவே காணப்படுகின்றது இன்றைய தினம் வாக்களிக்க நெடுந்தீவுக்கு

SUB EDITOR SUB EDITOR

வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்

வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நெடுந்தீவினை

SUB EDITOR SUB EDITOR