77ஆவது சுதந்திர தினம்-மின்விளக்கு அலங்கரிப்பு இரத்து !
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை…
கடவுச்சீட்டு அலுவலகம் யாழ் செயலகத்தில் அமைக்க நடவடிக்கை!
யாழ் மாவட்டச் செயலகத்தில் குடிவரவு குடியகல்வு வட பிராந்திய (கடவுச்சீட்டு) அலுவலகம் விரைவில் அமைக்கப்படும் என…
சுதந்திர தினத்தில் சிறைக்கைதிகளை உறவினர்கள் நேரில் சந்திக்கலாம்.
77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையதினம் (பெப். 4 )சிறைச்சாலைக்குள் சென்று நேரடியாக கைதிகளை…
யாழ் மாவட்ட சுற்றுலா வழிகாட்டி நூல் வெளியீடு – ஜனாதிபதிக்கு முதற்பிரதி!
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூலின் முதற்பிரதி ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தின் …
நீதி மறுக்கப்பட்ட நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது – நீதிபதி இளஞ்செழியன்
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 8!!!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவதுகுறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் புகழுடல் தீயுடன் சங்கமம்.
மறைந்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அவர்களின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள்…
சுதந்திர தின விழாவை பொதுமக்கள் நேரில் காண அனுமதி.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன வெளியிட்ட அறிவிப்பில், 77வது…
கீரிமலை ஜனாதிபதி மாளிகை பொது பயன்பாட்டிற்கு- ஜனாதிபதி
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொதுபயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…