யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

வடக்கில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்கள் பதிவு !

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள

SUB EDITOR SUB EDITOR

வட மாகாணத்தில் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ

SUB EDITOR SUB EDITOR

கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுக! – யாழ் மறை மாவட்ட குரு முதல்வர்

இலங்கையில் டிட்வா புயல் தாக்கத்தால் உருவான வெள்ளப்பெருக்கு மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை

SUB EDITOR SUB EDITOR

யாழில். துவிச்சக்கர வண்டிகளை களவாடி வந்த கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SUB EDITOR SUB EDITOR

சாவற்காடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேரில் சென்றார் கடற்தொழில் அமைச்சர்!

யாழ் - சாவற்காடு மீன்பிடி துறைமுக பகுதியில் அதிகமாக கடற்பாசி தேங்கியுள்ளதன் காரணமாக, அதை அவசரகால

SUB EDITOR SUB EDITOR

யாழில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு 20,000 ரூபா புலமைப்பரிசில்!

யாழ். மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச்

SUB EDITOR SUB EDITOR

யாழ். பல்கலை பகிடிவதை – 19 மாணவர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதைக் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 19 மாணவர்களின் விளக்கமறியலை எதிர்வரும்

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்ட மொத்த குடும்ப எண்ணிக்கையில் 7.9 வீதமானோர் பாதிப்பு – அரச அதிபர்

அனர்த்தத்தின் பின்னரான நிலமைகளில் எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் யாழ்

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்திற்கு எரிவாயு வரத்து அதிகரிப்பு: விநியோகம் கட்டம் கட்டமாக முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாணத்தில் பேரிடருக்குப் பின்னரான சுகாதார நடவடிக்கைகள் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பிரதான பாதைகள் துண்டிப்பு – ஆளுநர் அறிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட அவசரக்

SUB EDITOR SUB EDITOR

யாழ். பொன்னாலை கடலில் சீரற்ற காலநிலையில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

இன்று ஞாயிற்றுக்கிழமை (30/11) காலை பொன்னாலை கடற்பகுதிக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற யாழ். பொன்னாலை பகுதியைச்

SUB EDITOR SUB EDITOR

யாழ் திருநெல்வேலியில் பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை!!!!

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை

SUB EDITOR SUB EDITOR

மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை காலை வரை தொடரும் – 29.11.2025 சனிக்கிழமை 3.30 PM- நாகமுத்து பிரதீபராஜா –

மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை காலை வரை தொடரும் - 29.11.2025 சனிக்கிழமை

SUB EDITOR SUB EDITOR

மாங்குளத்தில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமையும்-ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமைக்கப்பட்டால் மட்டுமே, ஐந்து மாவட்ட

SUB EDITOR SUB EDITOR

கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ் கலவன் பாடசாலை- புதிய அதிபர் நியமனம்

கோப்பாய் கோட்டத்தில் உள்ள  ஆரம்ப கல்விப் பாடசாலைகளில் ஒன்றான கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ் கலவன்

SUB EDITOR SUB EDITOR