மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த…
வடக்கில் நேற்று (ஜீலை 04) 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யாழில் 25 பேருக்கு…
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 63 பேர் உட்பட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 87 பேருக்கு கொரோனாத் தொற்று…
மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத்…
யாழ்ப்பாணம் - கோண்டாவில், செல்வபுரம் பகுதியில், நேற்றிரவு (30) வாள்வெட்டுக்கு இலக்காகி துண்டாடப்பட்ட ஒருவரின் கை,…
தந்தை செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை மூலம் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக வலி வடக்கு பாதிக்கப்பட்ட…
யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சாலைக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற…
நேற்று வடக்கில் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலை மருத்துவபீட பரிசோதனை கூடங்களில் 632 பேருக்கு செய்யப்பட்ட…
யாழில் இன்று மேலும் இருவர் கொரோனாவால் மரணமடைந்தனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை…
யாழ் கண்டி ஏ 9வீதியில் தென்மராட்சி மீசாலையில் வாகன விபத்து ஒன்று இன்று இரவு (ஜீன்…
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று (30.06.2021) மேற்கொண்ட இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகம்மட்…
தந்தை செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை மூலம் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக தென்மராட்சி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட…
யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட வடமாகாணத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு…
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் போர்க்கால மிகப் பிரபல்யமான மொழிபெயர்ப்புப் படைப்பாளருமான வின்சன்ற் புளோரன்ஸ் யோசெப்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் மூவர் இன்று உயிரிழந்துள்ளனர். வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய…
யாழ். மாநகரசபை அமர்வுக்குள் நாயை அழைத்தவருக்கு ஒருமாதம் அமர்வுத் தடை யாழ்.மாநகரசபையில் சக உறுப்பினரை 'நாய்'…
Sign in to your account