யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

யாழில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்தவர்  சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு -

SUB EDITOR SUB EDITOR

யாழில் மகளின் கண் முன்னே பலியான தாய்!!

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்றையதினம் (20/12) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பப் பெண் ஒருவர்

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணர் மயூரதன் பேராசிரியராக நியமனம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ நிபுணரான டாக்டர் உருத்திரபசுபதி மயூரதன் அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால்

SUB EDITOR SUB EDITOR

RTI தகவல்களை வழங்க தவிசாளர்களின் அனுமதி தேவையற்றது!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகவல்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளரின் அனுமதியுடன் வழங்கப்பட

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் மரணம்!

போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழி 5 வீட்டு

SUB EDITOR SUB EDITOR

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு 55 ஆயிரம் தண்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ஆயிரம் ரூபா

SUB EDITOR SUB EDITOR

யாழ்-இந்திய துணைத் தூதுவரிடம் மனவருத்தத்தை வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி.!

புயல் ஏற்படுத்திய  பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கி வருகின்ற பங்களிப்புக்களுக்கு நன்றி தெரிவி்த்துள்ள ஈழ

SUB EDITOR SUB EDITOR

காங்கேசன்துறை மயான விடுவிப்பு தொடர்பில் கோரிக்கை!

1990களில் இடம்பெயர்ந்து, 25 ஆண்டுகளுக்குப் பின் மீள்குடியேறிய மக்கள், தங்கள் மூதாதையரின் இறுதி அஸ்தி அமைந்திருக்கும்

SUB EDITOR SUB EDITOR

யாழ் சர்வதேச விமான நிலைய புதிய பயணியர் முனையத்திற்கு அடிக்கல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்படவுள்ள புதிய பயணியர் முனையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று

SUB EDITOR SUB EDITOR

யாழ் கோட்டையை சுற்றி தொல்லியல் திணைக்களம் எல்லைக்கல் நாட்டும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் கோட்டையை சூழவுள்ள பிரதேசத்தில் வீதிப் போக்குவரத்தை கருத்தில்கொள்ளாது நாட்டப்பட்ட எல்லைக் கல் வீதியில் இருந்து

SUB EDITOR SUB EDITOR

பலாலி பகுதியில் பட்டம் ஏற்றுவதை தவிர்க்குமாறு விமானப்படையினர் வேண்டுகோள்.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை    அனர்த்தத்திற்கு பின்னர் வெளிநாட்டு விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிக

SUB EDITOR SUB EDITOR

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில்

வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றையதினம்(13/12) அவசர சிகிச்சை

SUB EDITOR SUB EDITOR

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் யாழில் மேலும் 18 வீடுகளை சுத்தப்படுத்த ரூ.25,000!!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய்

SUB EDITOR SUB EDITOR

இந்திய மீனவர்களின் அத்துமீறல் – யாழ் அரசாங்க அதிபரிடம் மகஜர்!!

இந்திய மீனவர்களின்  அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி இன்றைய தினம் (12.12)   யாழ் மாவட்ட மீனவர்கள்

SUB EDITOR SUB EDITOR

ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது!

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கிரன் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான

SUB EDITOR SUB EDITOR

அரசாங்க அதிபருடன் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் சந்திப்பு!!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றைய தினம் (12.12) அரசாங்க அதிபர் மருதலிங்கம்

SUB EDITOR SUB EDITOR