யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரும் 15ஆம் திகதி மதியம் 2.00 மணியளவில்…
நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 04) யாழ்ப்பாண மாவட்ட…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று (01/01) மாலை கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும்…
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குத்துறை தொடர்பான அபிவிருத்திப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள்…
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம…
முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஜனவரி 01)…
யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை…
ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, கலைப் பாதையில் பலரை வழிநடத்திய மாபெரும் ஆசான்…
அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கம் இன்றையதினம்…
கண்டன அறிக்கை தையிட்டி போராட்டத்தில் வேலன் சுவாமிகள் தாக்கப்பட்டதையும் கைது செய்யப்பட்டதையும் வடக்கு கிழக்கு வலிந்து…
யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.…
யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் செலவு…
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களால் இன்று (27/12) சனிக்கிழமை இரத்ததான முகாம்…
கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தின் “துயர் சுமந்த கரைகள்” இசை இறுவட்டு நேற்றையதினம் (26/12) வெளியிட்டு…
ஆழிப் போரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள…
Sign in to your account