நெடுந்தீவுக்கான மின் விநியோகம் கடந்த 28/11 முதல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவின் மின்சார நிலையத்தினுள் வெள்ளம்…
நெடுந்தீவு பசுமை இயக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் "நந்தவனம்" திட்டத்தின் முதலாவது நிகழ்வாக நெடுந்தீவு திருச்சுரேஸ்வரம் சிவன்…
நெடுந்தீவில் மின் விநியோகம் நேற்று (28/11) முதல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவு மின்சார நிலையத்தினுள் மழைநீர்…
நெடுந்தீவு பிரதேச அனர்த்த நிலவரம் தொடர்பாக நிலவர அறிக்கை சற்றுமுன் கிடைத்துள்ளது 10 குடும்பங்களை சேர்ந்த…
கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம்…
இலங்கை பெண்கள் பணியகத்தினால் பதிவு செய்யப்பட்ட மகளிர் குழுக்களில் இதுவரையில் அங்கத்துவம் பெறாதவர்கள் இம்மாதத்தில் தங்களின்…
நெடுந்தீவுப் பிரதேசத்தில் பரவி வரும் ஆபிரிக்கா நத்தை இனம் பற்றிய கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு…
நெடுந்தீவில் பரவிவரும் ஆப்ரிக்கா நத்தை எனப்படும் நத்தை இனத்தை ஆய்வு செய்வதற்காக மாகாண விவசாயப் பணிப்பாளர்…
நெடுந்தீவுப் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் பிரதேசமட்ட…
யாழ் மாவட்ட தீவகப் பகுதிகளில் குறிப்பாக நெடுந்தீவில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தை இனம்…
நெடுந்தீவு 9ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத ஒரு காணியிலிருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அந்தக்…
நெடுந்தீவு மத்தி பெருக்கடியினை பிறப்பிடமாக கொண்ட அமரர் யாதவராயர் சின்னத்தங்கம் அவர்களது நினைவாக இன்றையதினம் (நவம்பர்…
கிராமிய இதயத்துடிப்பு வலுவூட்டல் நிறுவனம் (Delft VHE) நெடுந்தீவு அமைப்பின் போயா தின மரம் நடுகை…
நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி திணைக்கள நிதி ஒதுக்கிட்டில், சமுர்த்தி பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில் தரம் 4…
நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி பிரிவினரால் சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் …
நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை , நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர்13) தொடக்கம்…
Sign in to your account