நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

நெடுந்தீவு கடற்றொழில் சங்கக் கட்டடம் திறப்பு – எம்.பி. சிவஞானம் சிறிதரன் நிதி ஒதுக்கீடு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுந்தீவு மக்களுக்காக அமைக்கப்பட்ட கடற்றொழில் சங்கக்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு செயலகப்பிரிவில் பாதிக்கப்பட்டோர் கொடுப்பனவுக்கான பட்டியலில் கையொப்பம் !

நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவிக் கொடுப்பனவு மற்றும் அரசின் உலர் உணவு

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச கட்டிட திறப்பு விழா!

நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச கட்டிட திறப்பு விழா இன்றைய தினம் (15/12) இடம்பெற்றது. இந்நிகழ்விலும்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் இருந்து வடதாரகை வரவழைத்து குறிகாட்டுவானில் இருந்தோர் நெடுந்தீவுக்கு!

குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் நெடுந்தாரகை படகு இன்று (15/12) காலை ,

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கடற்பரப்பில் கைப்பற்றிய பொருட்கள் நீதிமன்றில் ஒப்படைப்பு!

நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடந்த டிசம்பர் 03 அன்று  இலங்கை கடற்படை கப்பல்

SUB EDITOR SUB EDITOR

காரைநகர் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்த ஸ்ரீபவானந்தராஜா பா.உ. !

காரைநகர் பிரதேச செயலாளரை  நேரில் சந்தித்து, காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைப் பாராளுமன்ற

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மீனவர்கள் பாதிப்பு: இந்திய மீனவர் அத்துமீறலை கட்டுப்படுத்த ஜனாதிபதிக்கு கடிதம்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கை மீனவர்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு துறைமுகத்தில் தடுக்கி கடலில் விழுந்து உயிரிழப்பு!

நெடுந்தீவு துறைமுகத்தில் படகு கட்டும் கயிறுகள் பாலத்திற்கு குறுக்காக பல அடுக்குகளின் கட்டப்பட்டிருப்பதால் படகில் ஏறவந்த

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கான உதவிப் பொருள் வழங்கல்!

நெடுந்தீவில் அனர்த்தத்தை ஏற்படுத்திய டித்வா புயலினால் பாதிப்பிற்கு உள்ளான மக்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கும் நிகழ்வு 

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் வெள்ளத்தால் கால்நடைகளை பறிகொடுத்த குடும்பங்கள்!

நெடுந்தீவில் ஏற்பட்ட  வெள்ளப் பாதிப்பினால் பெருமளவு கால்நடைகளும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. காணிகளில் அடைத்து வைக்கப்பட்ட மற்றும்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு வெல்லையில் புதைத்திருந்த கஞ்சா மீட்பு!

நெடுந்தீவு வெல்லைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 26 கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது நேற்றையதினம்

SUB EDITOR SUB EDITOR

கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் எலி காய்ச்சலால் உயிரிழப்பு

கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த ஒருவர் எலி காய்ச்சல் தாக்கத்தால் இன்று (டிசம்பர்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மாவிலி துறைமுக பாலத்தின் கட்டுகளை சீர்செய்யுமா RDA!

நெடுந்தீவு மாவிலி துறைமுக பாலத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் பாதிக்கப்பட்ட 250 குடுப்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல்!

புயல் மற்றும் வெள்ளத்தினால் நெடுந்தீவில் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 250 குடுப்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் நேற்று

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கடற்பரப்பில் பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் புதன்கிழமை (டிசம்பர் 03)  இலங்கை கடற்படை நடத்திய விசேடதேடுதல்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் காயமடைந்தவர் 3 நாளின் பின் சிகிச்சைக்காக இன்று யாழ் போதனாவில்!!

நெடுந்தீவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக காலில் காயமடைந்தவர் இன்று (30/11) சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு

SUB EDITOR SUB EDITOR