ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்களை சந்தித்தார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 04ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் பிரான்சிஸ் அவர்கள்…
நெடுந்தீவு பிரதேச சபை உத்தியோகத்தரது இறுதிக்கிரியைகள் நாளை இடம் பெறும்
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த நெடுந்தீவு பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் திரு.இராசரத்தினம்…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி விழிப்புணர்வு செய்றிட்டம் இடம் பெற்றது
மகளிர் மற்றும் சிறுவர் விவகார உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் கீழ் பெற்றோர்களை அறிவுறுத்தும் விழிப்புணர்வு…
இறங்குதுறைகள் இன்மையால் கடற்றொழிலாளர்கள் சிரமம்
நெடுந்தீவு கிழக்கு கரையோரப்பகுதியில் சரியான இறங்குதுறைகள் இன்மையால் கடற்றொழில் உபகரணங்களை கரைசேர்ப்பதிலும் படகுகளை பாதுகாப்பதிலும் பெரும்…
நெடுந்தீவு பிரதேச சபை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி மரணம்
நெடுந்தீவு பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராக பணி புரிந்து வந்த யாழ்ப்பாணம் மாவிட்ட புரத்தினை சேர்ந்த…
நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தின் ஊடாக ஆங்கில ஆசிரியர்கள் நியமனம்
நெடுந்தீவு மகாவித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் ஆகியவற்றில காணப்படும் ஆங்கில ஆசிரியர்கள் தேவையினைக் கருத்திற் கொண்டு…
நண்பர்கள் வட்டத்தின் போயாதினக் கலந்துரையாடல் சிறப்பாக இடம் பெற்றது
நண்பர்கள் வட்டம் நெடுந்தீவு அமைப்பினர் இம் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் போயா தினங்களில் நெடுந்தீவினை…
கொரோனோ பாதுகாப்பு செயற்றிட்டங்கள் செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு கிளையினரால் மேற்கொள்ளப்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கம் நெடுந்தீவு கிளையினரால் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆயத்த நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது…
ஆரம்ப கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
நெடுந்தீவு பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியின் முதற்கட்டமாக நெடுந்தீவில் ஆரம்ப கல்வியினை வளப்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றினை…