புலவர் ஏ.டபுள்யு.ஏஅரியநாயகம் அவர்களது இறுதிக்கிரிஜைகள் நாளை இடம் பெறும்
புலவர் ஏ.டபுள்யு.ஏஅரியநாயகம் அவர்களது இறுதிக்கிரிஜைகள் நாளை இடம் பெறும் நேற்று மரணித்த நெடுந்தீவு பிரதேச சபையின்…
முன்னாள் பிரதேச சபை தலைவர் புலவர் ஏ.டபுள்யு அரியநாயகம் அவர்கள் இயற்கை ஏய்தினார்
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் கோட்டக்கல்வி அதிகாரி போன்ற பல்வேறு…
ஆசிரியர் விடுதிக்கு நீர்த்தொட்டி மற்றும் நீரிணைப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது
நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தால் (டெல்ஃப் பீப்பிள்ஸ்) அமைப்பினரால் நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் வெளீயூர்…
உயர்தர மாணவர்களது பெற்றோர் சந்திப்பு நிகழ்வு இடம் பெற்றது.
நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழு கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கடந்ந இரண்டு…
புனித லோறன்சியார் திருப்பலி சிறப்பாக இடம் பெற்றது.
நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் ஆலய திருவிழா திருப்பலி மிக சிறப்பாக இடம் பெற்றது வருடந்தோறும்…
ஊரும் உறவும் அமைப்பினது சுவிட்சிலாந்து ஒன்று கூடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைத்தல் எனும் செயற்பாட்டின் கீழ் ஊரும் உறவும் நெடுந்தீவு எனும்…
68.25 வீதமான வாக்குகள் பதிவாகின
இன்று (ஆகஸ்ட் 05) நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்கில் 68.25…
மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்
இன்று (ஆகஸ்ட் 05) நடைபெறும் பாரளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் தாங்களாக சென்று தங்களது வாக்குகளை அளித்து…
வாக்களிக்க வந்த மக்கள் மீள திரும்ப முடியாது இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்
நெடுந்தீவு கடற்போக்குவரத்து என்பது நாளாந்தம் மக்கள் சேவைக்கு பிரச்சனையாகவே காணப்படுகின்றது இன்றைய தினம் வாக்களிக்க நெடுந்தீவுக்கு…