நெடுந்தீவிற்கான போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நிறுத்தம்…
அரச பாடசாலைகளை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்?
அரச பாடசாலைகளை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று…
பாடசாலை இந்து ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது.
நெடுந்தீவு மகாவித்தியாலத்தின் இந்து ஆலயம் மிக சிறப்பான முறையில் அனைத்துலக பல்துறை இணைப்பத்தின் ஊடாக வர்ணம்…
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த…
2020 க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று நிறைவடைகிறது
2020 க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று நிறைவடைகிறது. உலகப்பெருந் தொற்றான கொரோனா அபாயத்தின் மத்தியில் பரீட்சை…
பிரித்தானிய நெடுந்தீவு ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் காலமானார்
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பிரித்தானிய நெடுந்தீவு ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில ஒருவரும் முன்னளாள்…
ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் தொடர்ந்து இடம் பெற்று வருகன்றத பாடசாலை சிரமதானப் பணிகள்
"பள்ளிகளைச் சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம்" எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால்…
வடதாரகையை திருத்த 40 மில்லியன் தேவை – பிரதேச செயலகத்தினால் கணிப்பு-
நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை கப்பலின் திருத்தப்பணிகளுக்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி…
14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது நெடுந்தீவு
தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுவதாலும் புங்குடுதீவு வேலணைப் பிரதேசத்தில் கொரோனா…