Latest செய்திகள் News

இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 07) இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு வெல்லையில் புதைத்திருந்த கஞ்சா மீட்பு!

நெடுந்தீவு வெல்லைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 26 கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது நேற்றையதினம்

SUB EDITOR SUB EDITOR

பூசா சிறைச்சாலையில் குழப்பம் – சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார். பூசா சிறைச்சாலையில்

SUB EDITOR SUB EDITOR

யாழ் – பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் - பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இன்று (07/12) மாலை

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை அறிவிப்பு

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08/12) கல்வி அமைச்சில்

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துக் குவிப்புச் சந்தேகநபரின் வீடு முற்றுகை!

யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில் உள்ள நபர் ஒருவரின் வீட்டில், சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்ததாகக் கருதப்படும்

SUB EDITOR SUB EDITOR

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழரான பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை !

பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை இன்று (07/12) சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக

SUB EDITOR SUB EDITOR

குறிகாட்டுவான் துறைமுகத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு!!

குறிகாட்டுவான் துறைமுகத்தில் உள்ள கட்டாக்காலி நாய் ஒன்று இன்றையதினம் (07/12) கடித்ததில் நெடுந்தீவு பயணி ஒருவர்

SUB EDITOR SUB EDITOR

கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் எலி காய்ச்சலால் உயிரிழப்பு

கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த ஒருவர் எலி காய்ச்சல் தாக்கத்தால் இன்று (டிசம்பர்

SUB EDITOR SUB EDITOR

சர்வமத வழிபாடுகள்: அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கான பிரார்த்தனைகள் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்

அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் ஆத்மங்கள் சாந்தியடையவும், பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவும் சர்வமத வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக

SUB EDITOR SUB EDITOR

இந்திய மீனவர் அத்துமீறலைத் தடுக்கும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

வெள்ளத்தால் நாட்டில் உருவான கடுமையான அனர்த்தநிலையின் நடுவிலும், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி வருவது

SUB EDITOR SUB EDITOR

நிவாரண பொருட்களுடன் வந்த சுவிட்ஸர்லாந்து விமானம் !

நாட்டில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் சுவிட்ஸர்லாந்து விமானம் நாட்டை

SUB EDITOR SUB EDITOR

வடக்கில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்கள் பதிவு !

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள

SUB EDITOR SUB EDITOR

வட மாகாணத்தில் உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்காது – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ

SUB EDITOR SUB EDITOR

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

தெஹிவளை "ஏக்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (06/12) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்

SUB EDITOR SUB EDITOR

வட மாகாணத்தில் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட 7 பிரதான வீதிகள் தற்காலிகமாகச் சீரமைப்பு!

வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச்

SUB EDITOR SUB EDITOR