தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு நீதி வேண்டி ஊர்காவற்றுறையில் போராட்டம்

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச்  சூட்டுக்குப் பலியான அல்பினோ

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட பிரேரணை!!

நயினாதீவில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட பிரேரணை ஒன்றை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும்

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் நடைபெற்ற முதியோர்களுக்கான மருத்துவமுகாம் !!

வேலணை பிரதேச செயலகமும் கெல்ப் ஏச் நிறுவனமும் இணைந்து நேற்றையதினம் (06.03) நடாத்திய முதியோர்களுக்கான மருத்துவமுகாம் 

SUB EDITOR SUB EDITOR

சாட்டி கடற்கரை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு!

வடக்கில் சிறந்த நீச்சலுக்கான கடற்கரையாக பரிசீலிக்கப்படும் வேலணை சாட்டி கடற்கரை இப்பொழுது நாட்டின் பல பகுதிகளிலிருந்து

SUB EDITOR SUB EDITOR

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் தொடரும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு திருவிழா பணிக்குழுவினர் நெடுந்தாரகை படகு மூலம் கச்சதீவுக்கு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவினை முன்னிட்டு பணிபுரியவுள்ள நெடுந்தீவு அமைப்புக்களின் பணிக்குழுவினர் நெடுந்தாரகை படகு

SUB EDITOR SUB EDITOR

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திருவிழா 27, 28ஆம் திகதிகளில் – போக்குவரத்து, பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது!

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக்

SUB EDITOR SUB EDITOR

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவிலிருந்து 44 புறாக்களுடன் சென்ற இருவர் குறிகாட்டுவானில் கைது!!

  நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தப்பட்ட 44 புறாக்களுடன் இருவர் குறிகாட்டுவான் துறைமுகத்தில் வைத்து இன்று

SUB EDITOR SUB EDITOR

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்!

சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: கடமையில் இருந்த பொலிஸாரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில்

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: நெற்றியைத் துளைத்த ரவையே மரணத்திற்கான காரணம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டியில் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் கடமையில் இருந்த பொலிசாரின் உத்தரவை மீறியும், அவர்களை மோதிவிட்டும் தப்பிச்செல்ல

SUB EDITOR SUB EDITOR

பொலித்தீனுக்கு மாற்றாக துணிப்பைகள்: ஊர்காவற்றுறை பிரதேச சபையின் முன்மாதிரி செயற்றிட்டம்

ஊர்காவற்றுறை பிரதேச சபையால் ஜனவரி முதலாம் திகதி முதல்பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் முன்மாதிரி

SUB EDITOR SUB EDITOR