பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜனாதிபதியினால் இந்த…
யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12/12) நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து யாழ் மாவட்டச் செயலகம் வரை சென்று யாழ் மாவட்டச் செயலக செயற்பாட்டினை முடக்கும் வகையில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்…
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இரண்டாவது தடவையாகவும் இன்று (08/12) தோற்கடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாகவுள்ளது. ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது…
கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புயலினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்குவதுடன், அவசர மருத்துவ மற்றும் உட்கட்டுமான…
வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச…
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 07) இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்கள் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.…
நெடுந்தீவு வெல்லைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 26 கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது நேற்றையதினம் (06/12) இரவு கடற்படையினரால் குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 62 கிலோ எடையுள்ள கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…
பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை அவர்கள் தங்கியிருக்கும் சிறை அறைகளிலிருந்து வேறு சிறை அறைகளுக்கு மாற்ற முற்பட்டபோதே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இடமாற்றங்களுக்குக்…
யாழ்ப்பாணம் - பண்ணை கடல் பகுதியில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இன்று (07/12) மாலை உயிரிழந்ததுடன் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்ணை கடலில் நீராடச்சென்ற நால்வரே நீரில் மூழ்கியுள்ளனர் இதனை அவதானித்த அப்பகுதியில் நின்றவர்கள் நால்வரையும் மீட்டு…
பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08/12) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் 500க்கும் மேற்பட்ட…
யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில் உள்ள நபர் ஒருவரின் வீட்டில், சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்ததாகக் கருதப்படும் சந்தேகத்தின் அடிப்படையில், இன்றைய தினம் (07/12) காவற்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து திடீர்ச் சோதனை நடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக சொத்து குவித்த நபர்கள் மீது…
பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை இன்று (07/12) சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். இன்று சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில், பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அவர்கள் சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் அமையத்தின் (International College of Surgeons)…
குறிகாட்டுவான் துறைமுகத்தில் உள்ள கட்டாக்காலி நாய் ஒன்று இன்றையதினம் (07/12) கடித்ததில் நெடுந்தீவு பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த துறைமுகப் பகுதியில் உள்ள பயணிகள் தங்குமிடம் , மற்றும் சனநடமாட்டம் கூடிய இடங்களில் கட்டாக்காலிகளாக திரிவதுடன் , பயணிக்கும் பயணிகளை அச்சமுட்டும்…
கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த ஒருவர் எலி காய்ச்சல் தாக்கத்தால் இன்று (டிசம்பர் 07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த , 43 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் மறைந்தவர்.…
அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் ஆத்மங்கள் சாந்தியடையவும், பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவும் சர்வமத வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற உள்ள வழிபாட்டு நிகழ்வுகள் வருமாறு: பிரித் பாராயணம்திகதி: டிசம்பர் 9நேரம்: இரவு 8.00 மணிஇடம்: ஹுணுபிட்டிய கங்காராம விகாரை பௌத்த…
வெள்ளத்தால் நாட்டில் உருவான கடுமையான அனர்த்தநிலையின் நடுவிலும், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி வருவது பாராட்டத்தக்கது. ஆனால் அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை கொள்ளையிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account