ஊர்காவற்றுறையில் உணவு வழங்கும் நிலையம் திறந்து வைப்பு
பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக ஊர்காவற்றுறையில் வறிய நிலையிலுள்ள முதியோர்களுக்கு இலவசமாக மதிய…
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச காலை உணவு – கீதா குமாரசிங்க
பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலைநேர உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம். எதிர்வரும் நவம்பர் மாதம்…
பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் கறுப்பு பட்டியலில் இணைக்கப்படுவர்!
அரச பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களைப் பகிடிவதை, சித்திரவதை செய்தது நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கறுப்புப்பட் டியலில் சேர்க்கப்படுவார்கள்…
ஜனாதிபதி ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று (ஜூலை 21) பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில்…
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் !
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(ஜூலை 20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில்,…
June 15, 2022
நெடுந்தீவு மேற்கு 04 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாரிமுத்து அவர்கள் 13.06.2022…
அனலைதீவில் கரையொதுங்கிய மனித எச்சங்கள்
அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில், மனித…
குமுதினி குறிகாட்டுவான் கடலில் மூழ்கிய நிலையில்.
நெடுந்தீவிலும் புலம்பெயர் நாடுகளிலும் குமுதினி படுகொலையின் 37 நினைவுதினம் நேற்று முன்தினம் (மே15) உணர்வு பூர்வமாக…
சர்வதேச கலந்துரையாடல் சற்றுமுன் ஆரம்பம்.
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் சர்வதேச கலந்துரையாடல் சற்றுமுன் ஆரம்பமானது இணைய விரும்புவோர் zoom ஊடாக…
200 முதியவர்களை பலியெடுத்தது கொவிட்.
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. மினுவாங்கொடை, பேலியகொடை…
கனடா மற்றும் அமெரிக்க வாழும் நெடுந்தீவின் உறவுகளின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும்…
வங்களாவடியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!
வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தியை மையாமாக கொண்டு வங்களாவடி நகரப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி…
தீவக காணி சுவீகரிப்புக்கு எதிராக அணிதிரளுமாறு கஜதீபன் அழைப்பு!
மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும்…
கனடாவுக்கான கலந்துரையாடல் திகதி பிற்போடப்பட்டுள்ளது.
ஊரும் உறவும் நெடுந்தீவினால் கனடா தேசத்தின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது நெடுந்தீவின் சொந்தங்களை இணைத்து…
இரணைமடு குளத்தின் 101 ஆவது ஆண்டு நிறைவில் 101 பாணைகளில் பொங்கல்.
கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16 ஜனவரி) 101…
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஹொரணையில் திறந்து வைப்பு
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை ஹொரணையில் இன்று (ஜனவரி 14) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய…