நெடுந்தீவுக் கரையோரம் பெருமளவு உள்வாங்கல் மாவட்டச் செயலர் மகேசன் தெரிவிப்பு.
புரேவிப் புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனது கரையோரங்கள் கடலரிப்பினால் பெருமளவாக உள்வாங்கப்பட்டுள்ளன. கடலரிப்பினால்…
நெடுந்தீவின் மின்சார தடங்கல்களுக்கு நிரந்தர தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளுகின்ற மின்சார தடங்கல் தொடர்பான இடையூறுகளுக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு அமைச்சர் டக்ளஸ்…
தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!
தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்…
மண்டைதீவு இரு சகோதரர்கள் உயிரிழப்பு!
மண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்ட கேணிக்குள் விழுந்து சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று…
செல்வி.சுபாஸ்கரன் ஜனுஸ்காவுக்கு ஈபிடிபி பாராட்டு.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் முதல் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாவது…
சாட்டி அண்ணமார் இணைப்பு வீதி வேலணை பிரதேச சபை தவிசாளரால் திறந்துவைப்பு!
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினையான சாட்டி அண்ணமார்…
புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ் மொழி வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டது.
2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.…
வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தி
நேற்று (நவம்பர் 15) வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி வேலணை தெற்கு ஐயனார் மகா…
சிறைச்சாலைகளில் 437 பேருக்கு கொரோனா தொற்று.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது. 05 அதிகாரிகளுக்கும் 147 கைதிகளுக்கும்…
கட்டுப்பாடுகளுடன் நல்லூரில் கந்தசஷ்டி பூஜை வழிபாடு!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது. இன்று (நவம்பர்…
இருள் நீக்கும் தீபத்திருநாள்!
இந்துக்களின் பண்டிகைகளும் விழாக்களும் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை போதிப்பனவாக விளங்குகின்றன. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம்…
சகல ஆலயங்களிலும் இன்று முதல் 10 நாள்களுக்கு 10 நிமிடம் மணி ஒலிக்கச் செய்யுங்கள்.
சகல ஆலயங்களிலும் இன்று (நவம்பர் 07) சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி…
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த…
வடதாரகையை திருத்த 40 மில்லியன் தேவை – பிரதேச செயலகத்தினால் கணிப்பு-
நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை கப்பலின் திருத்தப்பணிகளுக்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி…
தம்பாட்டியில் கடல்நீர் உட்புகுந்தது!
ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியில் கடல்நீர் உட்புகுந்தது. நேற்று (அக்டோபர் 30) அதிகாலை திடீரென கடல் பெருக்கெடுத்து சுமார்…
2019 க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியது
2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது. வெட்டுப்புள்ளிகளை https://admission.ugc.ac.lk/ என்ற பல்கலைக்கழக உத்தியோகபூர்வ…