கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் கோப்பாய் (Sep - 29) பொலிஸாரினால் இருபாலை பகுதியில்…
இரண்டாம் கட்ட காசோலைகளை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தீவகப் பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் பாசி வளர்ப்பு போன்ற ஊக்குவிப்பு திட்டங்களுக்கு தெரிவு…
யாழ்ப்பாணத்தில் காந்தி நினைவு தினம்
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (September 30) யாழ் இந்திய துணை தூதரகத்தின்…
மாதிரிச்சந்தை சிறப்புற நடைபெற்றது
எழுவதீவு முருக வேல் வித்தியாலய மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று…
வானிலை அறிக்கை
அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
கரம் அணி வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது.
நெடுந்தீவு பிரதேச செயலக கரம் அணி வெற்றிக்கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது. யாழ் மாவட்டத்தில் இடம் பெற்று வரும்…
பனித்துளியில் ஒரு வெப்பம்’ நூல் வெளியீட்டு விழா
ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய நெடுந்தீவு பவி ஆக்கிய 'பனித்துளியில் ஒரு வெப்பம்' நூல் வெளியீட்டு விழா.…
எரிபொருட்களின் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியும்!
பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியனவற்றின் விலைகளை லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவினால் குறைக்க முடியும்…
ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மூன்று ஆண் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல…
இலங்கைக்கு பொருட்கள் அனுப்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டு இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுடன் மாத்திரமே…
சிசுவை விற்ற தாய் கைது!
பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை 50,000 ரூபாவுக்கு விற்ற தாய் கைது! *பிறந்து ஏழு…
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் பிணையில் விடுதலை
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்…
September 26, 2022
நெடுந்தீவில் தற்போது பனை வளம் விரைவாக அருகிச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. மக்களுக்கான வீட்டுத்…
மின்வெட்டு விபரம்
நாட்டில் இன்றைய தினம்(செப்ரம்பர் 26) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை…
மூன்று சந்தேகநபர்கள் கைது
யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள்…
திலீபனை நினைவு கூர்ந்து அடையாள உண்ணாவிரதம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள…