இளைஞன் குத்திக் கொலை நள்ளிரவில் பயங்கரம்!
யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் மது அருந்திய இரண்டு தரப்புக்கு இடையில்…
சேமித்து வைத்த பெற்றோல் மாணவி உயிரிழப்பு
சுவாமி அறையில் விளக்கேற்றியபோது பெற்றோல் கலன் தீப்பற்றியதால் பாடசாலை மாணவி ஒருவர் எரிந்து பலியானார். யாழ்ப்பாணம்…
வளர்மதி சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத்தெரிவு
நெடுந்தீவு வளர்மதி சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத்தெரிவு கடந்த வாரம் (28 ஏப்ரல்) நெடுந்தீவு பிரதேசசபை…
முதலாம் தரத்திற்கு ஏழு பாடசாலைகளிலும் மொத்தம் 45 மாணவர்கள் இணைந்துள்ளனர்.
இவ்வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் கால் கோள்விழா சம்பிரதாய முறைப்படி (19 ஏப்ரல்) பாடசாலை…
மித்திரன் வாரமலருக்கு கவிஞர் பசுவூர்க்கோபி வழங்கிய நேர்காணல்
ஈழத்தின் இலக்கியப்பரப்பில் மாத்திரமல்ல, பூகோள நிலப்பரப்பெங்கனும் இன்று பரந்து வாழும் இலக்கிய கர்த்தாக்களின் வரிசையில் நெடுந்தீவு…
நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்ற தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்கம் நிகழ்வு
கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கும் நிகழ்வு நேற்றுமுனதினம்…
நவக்குமார் ஞாபகார்த்த வெற்றி கிண்ணத்தை தனதாக்கி கொண்ட உதயசூரியன் விளையாட்டுக்கழகம்.
நெடுந்தீவு ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர் அமரர் சின்னப்புநாயகம் நவக்குமார் அவர்களின் ஞாபகார்த்தமாக துடுப்பாட்டம்…
பாடசாலை நேரத்தில் மாற்றம்
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அத்துடன் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாடசாலைகள் சுமார் 2 வருடங்களுக்கு…
நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் இன்று (03 ஏப்ரல்) கைது…
April 2, 2022
நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் நெடுந்தீவு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் தோமஸ் அவர் நேற்று…
ஊரடங்கு அமுலானது
நாட்டின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
சர்வதேச ரீதியில் கவிதைப்போட்டியில் முதலாம் இடத்தைபெற்ற நெடுந்தீவான்
இலங்கையில் 42வது ஆண்டில் கால் பதித்திருக்கும் புதிய அலை கலை வட்டத்தின் நடாத்தும் எவோட்ஸ் 2022…
சைவப்பிரகாச வித்தியாலய பழையமாணவர் சங்ககூட்டம் இன்று.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டம் இன்று சனிக்கிழமை(19 மாரச்) காலை 9…
வெளிநாடு செல்லவுள்ளோருக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்த முக்கிய அறிவிப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கு நடத்தப்பட்டுவந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (14 மார்ச்) தொடக்கம்…
இரத்தான முகாம்
இரத்தான முகாம் இலங்கை வங்கி நெடுந்தீவு கிளையின் ஏற்பாட்டில் நாளைய தினம் (மார்ச் - 15)…
வேலணையில் தாய், மகள் மீது கத்திக்குத்து
தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.…