வயல் வேலைக்கு சென்ற இளைஞனுக்கு கைபேசியால் வந்த மரணம்
மொனராகலை – புத்தள, பெல்வத்த பகுதியில் சட்டை பையில் இருந்த கைபேசிக்கு மின்னல் தாக்கியதில் இளைஞர்…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்களை சந்தித்தார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 04ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் பிரான்சிஸ் அவர்கள்…
யாழ் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப் படுத்தப்பட்டனர்
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு…
வட மாகாணத்துக்கான சுனாமி அனர்த்த அரச நிதியான 200 மில்லியனை மோசடி வழக்கு தள்ளுபடி
200 மில்லியன் அரச நிதி மோசடி வழக்கில் இருந்து ராடா எனும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு…
கொரோனா தொற்று உறுதியான மாரவில பெண் பயணித்த பேருந்து இடங்கள் அடையாளம்
மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளான கந்தக்காடு புனர்வாழ்வு மைய நிலையத்தின் பெண் உத்தியோகஸ்த்தர் பயணித்த…
ராஜபக்சாக்களை நிரந்தர எதிரிகளாக கருதவில்லை சம்பந்தன் கருத்து
ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரிகளாக கருதவில்லை – சர்வதேச ஊடகத்திற்கு சம்பந்தன் கருத்து
கொரோனா தொற்று சமூக பரவலாக பரவ வாய்ப்பு
கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள புதிய கொரோனா நோயாளிகளின் கொத்து காரணமாக…
அதிகரித்து வரும் கொரோனாமேலும் 196 பேர் அடையாளம்!
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுள் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார…
தனது மகளை கத்தியால் வெட்டிய தந்தை
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பிரதேசத்தில் தனது மகளை கத்தியால் வெட்டிய…
ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன். – ஜீவன் தொண்டமான்.
ஜீவன் தொண்டமான் சின்ன பையன், அனுபவம் இல்லை என விமர்சிக்கின்றனர். மலையகத்தை இந்த சின்ன பையனிடம்…
இத்தாலி மனிதநேய சங்கத்தின் அனுசரனையில் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்திற்கு அவசர முதலுதவிப் பொருட்கள் வழங்கல்.
இத்தாலி மனித நேய சங்கத்தின் பொறுப்பாளர் மகேஸ்வரநாதன் கிருபாகரன் ஒழுங்கமைப்பில் . அருணாச்சலம் முருகதாசன் அவர்களின்…
இணைய வழி உரையாடல்
வடமாகாண இளையோர் வலுவூட்டல் வலையமைப்பு பெருமையுடன் ஏற்பாடு செய்யும் இணைய வழி உரையாடல்களின் தொடர்ச்சியாக எதிர்வரும்…
முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது
நாட்டில் கொரோனா அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. வடக்கில் முகக்கவசம் அணியாது நடமாடுவோர்…
ஆசிய கிண்ண கிரிக்கெட் அடுத்த வருடம் இலங்கையில்?
கொரோனா தாக்கம் காரணமாக பிற்போடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை அடுத்த வருடம் இலங்கையில் நடத்த…
புத்தளம் பகுதியில் 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்
புத்தளம் பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணிபுரிந்த பெண்ணுடன் தொடர்புடைய…
9மணி நேர வாக்கு மூலம் வழங்கினார் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
ஏப் 21 தாக்குதல்: சுமார் 9மணி நேர வாக்கு மூலம் வழங்கிய பின்,முன்னாள் அமைச்சர் ரிஷாட்…