By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 50,000 ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகள் நிறுத்தம்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > 50,000 ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகள் நிறுத்தம்!
இலங்கைச் செய்தி

50,000 ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகள் நிறுத்தம்!

Last updated: 2023/12/06 at 3:26 PM
Published December 6, 2023 510 Views
Share
1 Min Read
SHARE

கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓய்வூதியத் தொகை பல்வேறு காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின் போதே ஓய்வூதியத் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த ஐந்து ஆண்டுகளில் 53,813 பேரின் ஓய்வூதியத் தொகை ஓய்வூதிய திணைக்களத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோரின் ஓய்வூதியம் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த எட்டு மாதங்களில் 14,742 பேரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, 2018 ஆம் ஆண்டில் 5454 பேரும், 2019 ஆம் ஆண்டில் 5570 பேரும், 2020 ஆம் ஆண்டில் 6155 பேரும், 2021 ஆம் ஆண்டில் 8949 பேரும், 2022 ஆம் ஆண்டில் 12,943 பேரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஓய்வூதியம் தற்காலிகமாக இடைநிறுத்தம், மறுமணம், வசிப்பிடத்தை உறுதிப்படுத்தாமை, பாதுகாவலர் மாற்றம், உள் தணிக்கை அறிவிப்பின் பேரில், சார்புடையவர்களை மாற்றுதல், மீண்டும் பணிக்கமர்த்தல், அதிக பணம் செலுத்துதல், விளக்கமறியல், நேர்காண லுக்கு சமூகமளிக்காமை, ஆயுள் சான்றிதழ் பெறாமை, ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஓய்வூதியத்தை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 12,944 வெளிநாட்டு ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஓய்வூதிய திணைக்களம் நிறுத்தியுள்ளது.

இதன்படி, 2018 ஆம் ஆண்டில் 1289, 2019 ஆம் ஆண்டில் 937, 2020 ஆம் ஆண்டில் 95, 2021 ஆம் ஆண்டில் 2490, 2022 ஆம் ஆண்டில் 4108, 2023 ஆம் ஆண்டில் 3,825 பேருக் கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali December 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் !– பிரிட்டன் எம்பிகள் வலியுறுத்தல்!
Next Article நூலக கண்காட்சியும், நடமாடும் சேவையும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?