By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 25ஆம் திகதி கதவடைப்புக்கு ஆதரவு கோரும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!
Share
Notification
Latest News
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > 25ஆம் திகதி கதவடைப்புக்கு ஆதரவு கோரும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!
யாழ்ப்பாணம்

25ஆம் திகதி கதவடைப்புக்கு ஆதரவு கோரும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

Last updated: 2023/04/21 at 8:34 PM
Published April 21, 2023 579 Views
Share
1 Min Read
SHARE

எதிர்வரும் 25ஆம் திகதி நடத்தப்படவுள்ள கதவடைப்புப் போராட்டதுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அ.அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிக விடுதலை முன்னணியின் தலைவர் க.பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

பயங்கரவா எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்துக்குப் பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும்,

எமது இனத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட எமது சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் எமது தாயக மண்ணில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலைச் சிதைத்தல், எமது தொன்மையை நிரூபிக்கும் சான்றுகளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் இனத்தின் தொன்மையை நிரூபிக்கும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும் அழித்தும் அங்கு பௌத்த சின்னங்களை நிறுவியும் இந்த நாட்டின் பூர்வ குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றைச் சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாடுகளை எதிர்த்தும்,

அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், பொதுக் கட்டமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து 25.04.2023 அன்று எமது தாயகப் பிரதேசத்தில் அனைத்து வர்த்தக, நிர்வாக சேவைகளை முடககி வடக்கு, கிழக்குத் தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தீர்மானித்துள்ளோம்.

அதற்கு தங்களின் பரிபூரண ஆதரவைக் கோரி நிற்கின்றோம் – என்றுள்ளது.

You Might Also Like

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

Anarkali April 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நட்சத்திரமஹால் மண்டபத்தில் மாபெரும் நடனப்போட்டி!
Next Article நெடுந்தீவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!

June 29, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!

June 29, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?