2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால்அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் பாடசாலை தவணையின்இரண்டாம் கட்டம் இன்று (ஏப்ரல்01) ஆரம்பமாகியுள்ளது.
எவ்வாறாயினும், ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்குஇன்றைய தினம் விடுமுறை வழங்கியதுடன் எதிர்வரும் சனிக்கிழமை(ஏப்ரல் 05) பதில் பாடசாலை எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.