புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் ஆலய பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் இன்று(ஏப்ரல் 5) காலை 9.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் எண்ணெய்க் காப்பு சாத்துதல் நடைபெற்றது.
புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் ஆலய பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் இன்று(ஏப்ரல் 5) காலை 9.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் எண்ணெய்க் காப்பு சாத்துதல் நடைபெற்றது.
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account