By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: 14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது நெடுந்தீவு
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > 14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது நெடுந்தீவு
நெடுந்தீவு

14 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது நெடுந்தீவு

Last updated: 2020/11/02 at 8:38 PM
Published November 2, 2020 621 Views
Share
2 Min Read
SHARE

தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுவதாலும் புங்குடுதீவு வேலணைப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டமையாலும் நெடுந்தீவின் சுகாதாரப் பாதுகாப்பு நிலமைகளைக் கருத்திற் கொண்டு நேற்று முதல் (நவம்பர்  – 01) 14 நாட்கள் போக்குவரத்துக்களை தடை செய்து மக்கள் உள்வருவதனையும் வெளிச் செல்வதனையும் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய தினம் (நவம்பர்  – 01) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்ப்டது. இக்கலந்துரையாடலில் பிரதேச செயலளார், பிரதேச சபைத்தலைவர், மதகுருமார்கள் கடற்படைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பொறுப்பதிகாரி சுகாதார, பரிசோதகர் சமூகஅமைப்புத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இக்கலந்துரையாடலிலேயே கொரோனா வைரஸ்தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் 14 நாட்கள் போக்கவரத்தினை தடை செய்வது எனும் தீர்மானத்துடன் பின்வரும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன

பொதுப்போக்கவரத்து சேவை முற்றாக நிறுத்தப்படுகின்றது தபால் சேவை கடற்படையூடாக மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளல்

யாழில் இருந்து அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது ஏற்கனவே 26ம் திகதி புங்குடுதீவில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் பயணம் செய்த பேருந்தில் பயணம் செய்த அரச உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நெடுந்தீவு வங்கி முகாiயாளரும் குறிப்பிட்ட பேருந்தில் பயணித்தமையால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆயினும் வங்கி நடவடிக்கையினைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பான முறையில் தற்காலிக புதிய முகாமையாளர் ஊடாக கடற்படையினரின் போக்குவரத்தினை பயன்படுத்தி வங்கி செயற்பாட்டினை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் தற்போது வங்கிப்பகுதி தொற்று நீக்கி செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

மருத்துவ தேவையின் நிமித்தம் உடனடியாக யாழ் கொண்டு செல்ல வேண்டிய நோயளர்கள் அம்புலன்ஸ் ஊடாக வைத்தியரின் சிபார்சுடன் பிரயாணம் செய்ய முடியும்.

பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி எவ்வித தடங்கலும் இல்லாது நடைபெறும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கிராம சேவையாளர் ஊடாக அனுமதி பெற்று படகு மூலம் குறிகட்டுவான் செல்ல முடியும் யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்கள் பொருட்களை குறிகட்டுவானுக்கு பெற்று கொண்டுவரலாம் ஆனாலும் நெடுந்தீவு வியாபாரிகள் யாழ்ப்பாணம் செல்ல முடியாது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR November 2, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினருக்கும் யாழ்மாவட்ட அரச அதிபருக்குமான சந்திப்பு இன்று நடைபெற்றது
Next Article வடதாரகையை திருத்த 40 மில்லியன் தேவை – பிரதேச செயலகத்தினால் கணிப்பு-
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?