By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வேலணை பிரதேச சபை அறிவிப்பு: அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது தடை
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > வேலணை பிரதேச சபை அறிவிப்பு: அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது தடை
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபை அறிவிப்பு: அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது தடை

Last updated: 2025/08/03 at 12:24 AM
Published August 3, 2025 49 Views
Share
1 Min Read
SHARE

வேலணை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள், சபையின் முறையான அனுமதியின்றி குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவே சபைத் தவிசாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக, எந்தவிதமான சட்ட அனுமதியும் பெறாமல் பலர் தன்னிச்சையாக குழாய்க் கிணறுகளை அமைப்பதைக் கவனிக்க முடிந்துள்ளதாகவும், இந்நடவடிக்கைகள் குறைந்த அளவில் உள்ள நன்னீர் ஆதாரங்களைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் சபை தெரிவித்துள்ளது.

எனவே, குழாய்க் கிணறு அமைக்க விரும்பும் நபர்கள், முதலில் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அந்த சிபாரிசின் அடிப்படையில் பிரதேச சபையினிடமிருந்து அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், குழாய்க் கிணறு அமைக்கும் சேவை நிறுவனங்கள் அல்லது நபர்கள் தங்களது சேவை தொடர்பான விபரங்களைப் பிரதேச சபையில் பதிவு செய்து உரிமப்பத்திரம் பெற்றிருக்க வேண்டும். அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைப்பது மற்றும் அத்தகைய சேவையை வழங்குவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

அனுமதியின்றி இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை கொண்டு வந்து பணிபுரியும் சேவை வழங்குநர்களுக்கு எதிராக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You Might Also Like

தீவக மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு ஊர்காவற்றுறையில் ஆரம்பம்

வேலணை அராலி சந்தி பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கம் திட்டமிடல்

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

SUB EDITOR August 3, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இளம் தலைவிகளை உருவாக்கும் ஆற்றல் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திற்கு உள்ளது – பிரதமர்.
Next Article செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சான்று பொருட்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பொது காட்சிக்கு – நீதிமன்ற ஒழுங்குவிதிகள் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

தீவகச் செய்தி

தீவக மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு ஊர்காவற்றுறையில் ஆரம்பம்

August 6, 2025
தீவகச் செய்தி

வேலணை அராலி சந்தி பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உருவாக்கம் திட்டமிடல்

August 5, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

July 27, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

July 26, 2025
தீவகச் செய்தி

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

July 26, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

July 20, 2025
தீவகச் செய்தி

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

July 18, 2025
தீவகச் செய்தி

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

July 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?