By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்
நெடுந்தீவு

வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்

Last updated: 2020/08/05 at 4:36 AM
Published August 5, 2020 506 Views
Share
1 Min Read
SHARE

வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நெடுந்தீவினை சொந்த இடமாக கொண்டு நெடுந்தீவிற்கு வெளியில் வாழ்ந்த வரும் தீவக மக்கள் வாக்களிப்பதற்கு நெடுந்தீவிற்கு சென்று படகு இன்மையால் 100இற்கு மேற்பட்ட பொதுமக்கள் குறிகட்டுவான் துறைமுகத்தில் காத்திருக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை 4.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படவேண்டிய தனியர் படகு மற்றும் இன்று காலை நெடுந்தீவில் இருந்து புறப்பட வேண்டிய தனியார் படகு என்பன சேவையில் ஈடுபடாமையினால் வாக்களிக்க சென்ற மக்கள் இடை நடுவில் காத்திருக்கின்றனர்


காலையில் சேவையில் ஈடுபட்ட குமுதினிபடகு 115 பயணிகளுடன் மீளவும் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவிற்கு புறப்பட்டுள்ளது. ஆயினும் மீதமுள்ள 100 பிரயாணிகள் இன்னும் குறிகட்டுவான் துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்

இது தொடர்பாக பிரதேச செயலாளர் பிரதேச சபை தலைவர்ää தேர்தல் அலுவலக இணைப்பாளர் ஆகியோருடன் தொடர்;பு கொண்டு அதற்கமைவாக பிரதேச செயலாளரால் நெடுந்தாரனை படகு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு அப்படகிற்காக மக்கள் காத்திருக்கின்றனர்


காலம் காலமாக நெடுந்தீவு மக்கள்து கடற்போக்குவரத்து இவ்வாறான நிலமைகளிலே காணப்படுவதுடன் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் அரசியல் வாதிகளும் நெடுந்தீவு வாழும் அரசியல் கட்சி பிரமுகர்களும் இவ்விடயத்தில் அக்கறை கொள்வதாக தெரிவதில்லை மற்றைய நாட்களில் தான் அக்கறை இல்லாவிட்டாலும் தேர்தல் நாளில் ஆவது அக்கறை கொள்ளதா அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து மக்கள் என்ன செய்வது என  காத்திருக்கும் மக்கள் பேசி கொள்கின்றார்கள்

You Might Also Like

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

SUB EDITOR August 5, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வாக்களிக்க நெடுந்தீவு செல்லும் பயணிகள் கவனத்திற்கு
Next Article வாக்களிக்க வந்த மக்கள் மீள திரும்ப முடியாது இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?