By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வட மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய அவசியமான நிலை.
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > வட மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய அவசியமான நிலை.
யாழ்ப்பாணம்

வட மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய அவசியமான நிலை.

Last updated: 2025/01/12 at 4:30 PM
Published January 12, 2025 164 Views
Share
1 Min Read
SHARE

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காததால், இங்கு உள்ள வெற்றிடங்களுக்கு பிற மாகாணங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். கல்விக் கண்காட்சி – 2025 இன் திறப்பு விழா நேற்று (ஜனவரி 11) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் மற்றும் கௌரவ விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையின்போது மேற்கண்ட கருத்துகளை கூறினார்.

அவரது உரையில்,

முன்பை காலங்களில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் சிறுபான்மையானவர்களுக்கே உயர்கல்வி வாய்ப்பு கிடைத்தது. தற்போது, அரச பல்கலைக்கழக வாய்ப்புகள் இல்லாதவர்களும் தனியார் வழியாக உயர்கல்வி கற்பதற்கான பரந்த வாய்ப்புகளை பெறுகிறார்கள். இந்த வாய்ப்புகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்.

மேலும், எமது முயற்சியால் மற்றும் தகுந்த தேர்வுகள் மூலம் பொருத்தமான துறைகளில் உயர்கல்வி கற்றல் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்த உதவுகிறது.

வடக்கு மாகாணத்தின் முக்கிய வளம் கல்வி தான். இவ்வகையான கல்விக் கண்காட்சிகள் எமது மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானவை. இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும் என ஆளுநர் மேலும் கூறினார்.

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

SUB EDITOR January 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article துப்பாக்கிகளை ஒப்படைக்க வரையறுக்கப்பட்ட காலம் நீடிக்கப்படாது.
Next Article பெண் குடும்பநல சேவைகளுக்கான ஊழியர்கள் தட்டுப்பாடு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?