By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்!
Share
Notification
Latest News
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
நெடுந்தீவு
விபத்தில் ஆசிரியர் பலி.
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்!
இலங்கைச் செய்தி

வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

Last updated: 2023/07/27 at 11:27 AM
Published July 27, 2023 527 Views
Share
2 Min Read
SHARE

வடக்கு மாகாணத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் வடக்கு மாகாண டெங்கு ஒழிப்பிற்கான மாகாண செயற்பாட்டுக்குழு அங்கத்தவர்களின் பங்களிப்புடன் நேற்று (ஜூலை 25) இடம்பெற்றது.

dongu (2)
dongu (1)

இக் குழுவில்;
கௌரவ ஆளுநர் – ஸ்தாபகர்

பிரதம செயலாளர் – தலைவர்
வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் – உபதலைவர்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் – பிரதம செயற்பாட்டு அலுவலர்
மாவட்ட செயலாளர்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,

பாதுகாப்பு பிரிவின் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதான நிறுவன தலைவர்கள் -அங்கத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, வடக்கு மாகாண, பிரதம செயலாளர் அவர்கள் டெங்கு நோய்த் தாக்கம் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார் அதனைத் தொடர்ந்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாகவும் மேலும் மாவட்ட ரீதியாக டெங்கு நோயின் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு தை மாதம் முதல் ஆடி மாதம் வரையான காலப்பகுதியில் 54,177 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் துரதிஷ்டவசமாக 36 பேர் மரணித்துள்ளனர்.

வட மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டு தை மாதம் முதல் ஆடி மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்
யாழ் மாவட்டத்தில் 1,638
வவுனியா மாவட்டத்தில் 106
முல்லைத்தீவு மாவட்டத்தில் 84
கிளிநொச்சி மாவட்டத்தில் 74
மன்னார் மாவட்டத்தில் 70 பேருமாக வட மாகாணத்தில் மொத்தமாக 1,972 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில், யாழ் மாவட்டத்தில், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இறுதியாக டெங்கு ஒழிப்பிற்கான மாகாண செயற்பாட்டுக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, எதிர்வரும் ஆவணி மாதம் 3 வது வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ், கெளரவ வடமாகாண ஆளுநர் அவர்களது அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

You Might Also Like

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

தனியார்துறை ஊழியர் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 27ஆயிரம்- 2025ஏப்ரல் முதல்!

மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

Anarkali July 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நாளை!
Next Article வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
விபத்தில் ஆசிரியர் பலி.

You Might Also Like

இலங்கைச் செய்தி

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

July 27, 2025
இலங்கைச் செய்தி

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

July 26, 2025
இலங்கைச் செய்தி

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

July 26, 2025
இலங்கைச் செய்தி

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

July 25, 2025
இலங்கைச் செய்தி

தனியார்துறை ஊழியர் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 27ஆயிரம்- 2025ஏப்ரல் முதல்!

July 24, 2025
இலங்கைச் செய்தி

மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

July 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?