யாழில் நேற்று 67 பேருக்கு கொரோனா தொற்று

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
யாழில் கொரோனா உச்சம்  15 சிறுவர்கள்   உட்பட நேற்று 67 பேருக்கு தொற்று  கொரோனா
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், ஒரு வயது, ஒன்றரை வயது, 3 வயது பச்சிளம் குழந்தைகள் மூவர் 12 சிறுவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தொடர்ச்சியாக சிறுவர்கள் கொரோனாவுக்கு உள்ளாவது அதிகரித்து வருகின்றது.
Share this Article