By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றிய இளைஞர் உயிரிழப்பு!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றிய இளைஞர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம்

யாழில் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றிய இளைஞர் உயிரிழப்பு!

Last updated: 2022/12/29 at 8:41 AM
Published December 29, 2022 361 Views
Share
1 Min Read
SHARE
Highlights
  • யாழ்ப்பாணத்தில் இதுவரை போதை ஊசியால் சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

அளவுக்கதிகமான போதைப் பொருளை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவராவார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் யாழ்ப்பாணத்தில் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராகக் கடமையாற்றுபவர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்த இவர், உணவு கூட உட்கொள்ளாது வேறு சில இளைஞர்களுடன் சென்றுள்ளார்.

பின்னர் இவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துவிட்டு அங்குள்ள மரக்குற்றி ஒன்றில் அமர்ந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மாலை 5 மணியளவில் அவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில், அங்குள்ளவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மாலை 6 மணியவில் அவரைச் சேர்ப்பித்தனர். ஆயினும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இளைஞரும், அவருடன் சென்ற மூவரும் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞருடன் சென்றவர்களில் மூவர் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய பின்னர் எஞ்சியிருந்த போதைப்பொருள் அனைத்தையும் இளைஞருக்கு ஏற்றியுள்ளனர் என்றும் விசாரணையில் கூறப்படுகின்றது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். இளைஞரின் உயிரிழப்புக்கு அதிகளவு போதைப் பொருள் உடலில் ஏற்றப்பட்டமையே காரணம் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இதுவரை போதை ஊசியால் சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

Anarkali December 29, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article திருவெம்பாவையும் மார்கழி மகத்துவமும்!
Next Article சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற இலங்கையர்கள் கைது!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?