By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முல்லைத்தீவில் மீன்பிடிக்க அனுமதி கோரியும் வீதி மறிக்கப்பட்டதைகண்டித்தும் போராட்டம்!
Share
Notification
Latest News
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
நெடுந்தீவு
விபத்தில் ஆசிரியர் பலி.
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > முல்லைத்தீவில் மீன்பிடிக்க அனுமதி கோரியும் வீதி மறிக்கப்பட்டதைகண்டித்தும் போராட்டம்!
செய்திகள்வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் மீன்பிடிக்க அனுமதி கோரியும் வீதி மறிக்கப்பட்டதைகண்டித்தும் போராட்டம்!

Last updated: 2024/05/28 at 10:32 AM
Published May 28, 2024 229 Views
Share
1 Min Read
Screenshot
SHARE

சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரியும் வீதி மறிக்கப்பட்டதைகண்டித்தும் முல்லைத்தீவு – தியோநகர் மீனவர்கள் நேற்று முன்தினம் (26) இரவிலிருந்து தொடர் போராட்டத்தை  நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு கரையோர கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதானவீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானதுஅவலோன்

நிறுவனத்தால் மறித்து வேலி இடப்பட்டுள்ளது.

மீனவர்கள் தொழிலுக்குச்  செல்லும் குறித்த வீதியானது வேலியால்அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது இதனையறிந்த தியோநகர் மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள், வேலிகளை அகற்றியுள்ளனர்.

இது குறித்து பிரதேச மக்கள் கூறும் போது ‘குறித்த பகுதியில் அவலோன்நிறுவனத்தால் சுற்றுலாத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக மீனவர்களுக்கு தொல்லை கொடுத்துவருவதாகவும், தமது வளங்களை சுரண்டி வருவதாகவும்  கூறியிருந்தனர்.

அத்தோடு தமது  மீன்பிடிப்படகுகள் வலைகளை உள்ளே வைத்தே வேலைக்குசெல்லும்  பாதையினை அடைத்ததாகவும் கரையோரத்தில் மீன்பிடிப்பதற்குசுதந்திரமாக விடுவதில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விடயத்தை அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லைஎன்றும் சம்பவ இடத்திற்கு வந்த முல்லைத்தீவு பொலிசாரும் உரிய முறையில்தீர்வினை வழங்கவில்லை என்று மக்கள் குற்றம்சாற்றுகின்றனர்.

தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை நிறுவன வளாகத்தில் தொடர்போராட்டத்தில்  ஈடுபடப் போவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

You Might Also Like

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.

விபத்தில் ஆசிரியர் பலி.

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

SUB EDITOR May 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிப்பு
Next Article அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய புதிய குழு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.
விபத்தில் ஆசிரியர் பலி.

You Might Also Like

யாழ்ப்பாணம்

தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

July 28, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

July 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் நீர்த்தாங்கி கையளிப்பு.

July 27, 2025
வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025
யாழ்ப்பாணம்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

July 27, 2025
யாழ்ப்பாணம்

சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.

July 27, 2025
இலங்கைச் செய்தி

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

July 27, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

July 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?