By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாற்றுவலுவுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்- யாழ் மாவட்டத்திலேயே முதல் ஆரம்பம் !
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > மாற்றுவலுவுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்- யாழ் மாவட்டத்திலேயே முதல் ஆரம்பம் !
யாழ்ப்பாணம்

மாற்றுவலுவுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்- யாழ் மாவட்டத்திலேயே முதல் ஆரம்பம் !

Last updated: 2025/03/07 at 9:08 PM
Published March 7, 2025 69 Views
Share
2 Min Read
SHARE

மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும்அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டசெயலக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஆர்.சிவகரன்தலைமையில் நேற்றையதினம் (மார்ச்06) மாவட்ட செயலக மோட்டார்போக்குவரத்து பிரிவு முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்  யாழ்ப்பாணமாவட்டத்தில் இத்தகைய இரண்டு எஞ்சின்களை கொண்ட மோட்டார்சைக்கிளை வடிவமைப்பு செய்து மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்துவதற்குஏதுவாக அமைத்தமை சிறப்பான விடயம் எனவும் அதிகளவில் மாற்றுவலுவுள்ளபெண்கள் இவ் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுகொள்ள வந்திருப்பதுமகிழ்ச்சியளிப்பதாகவும் இத்தகைய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டுஅதற்கென தனித்துவமாக இலக்கத்தகடுகள் உருவாக்கப்பட்டிருப்பது எமதுமாவட்டத்தின் தொழில்நுட்ப அறிவினை பறைசாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக மாற்றுவலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்வழங்குவதற்காக எழுத்துப் பரீட்சை மற்றும் செயன்முறைப் பரீட்சைகள் என்பனஏற்கனவே நடத்தப்பட்டிருந்தன.அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தினைஅரசாங்க அதிபர் அவர்கள்  வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் கடந்த 2022ஆம் ஆண்டுஒக்டோபர் மாதம் கைதடி மாகாண சபைக் கட்டடத்தொகுதியில் நடாத்தப்பட்டநடமாடும் சேவையின் போது மாற்றுவலுவுள்ளோரினால், மோட்டார்போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அவர்களுக்குமுன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், உள்ளூரில்வடிவமைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளை திணைக்களத்தின் தொழில்நுட்பப்பிரிவினரால் பரிசீலிக்கப்பட்டு அந்த வாகனங்களுக்குரிய அடிச்சட்டஇலக்கங்கள் பொறிக்கப்பட்டன. அதன் பின்னர் குறித்த வாகனங்களிற்கு 325-6000 என்ற தொடர் இலக்கங்கள் ஒதுக்கப்பட்டு குறித்த வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டு பதிவுச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும்அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலமும் அவர்களுக்குவாகனத்தை செலுத்துவதற்கான அங்கீகாரம் மோட்டார் போக்குவரத்துதிணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் உள்ளூரில் வடிவமைக்கப்பட்டவாகனங்களைப் பதிவு செய்து, அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம்வழங்கப்படுவது யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முதன்முதலாகநடைபெறுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

You Might Also Like

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

SUB EDITOR March 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு – O/L பரீட்சை தொடர்பில்!
Next Article மாணவர்களை பலவந்தமாக இறக்கிய நடத்துனரின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?