By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மழையுடனான வானிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும் – நாகமுத்துபிரதீபராஜா
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > மழையுடனான வானிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும் – நாகமுத்துபிரதீபராஜா
யாழ்ப்பாணம்

மழையுடனான வானிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும் – நாகமுத்துபிரதீபராஜா

Last updated: 2025/01/20 at 10:09 PM
Published January 20, 2025 178 Views
Share
2 Min Read
SHARE

20.01.2025 திங்கட் கிழமை இரவு 9.00 மணி வானிலை அவதானிப்பு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும்நிலவி வந்த மழையுடனான வானிலை நாளை முதல் படிப்படியாக குறைவடையும்.

எதிர்வரும் 22.01.2025 முதல் 27.01.2025 வரை மழையற்ற வானிலை நிலவும். இருப்பினும்

1. முல்லைத்தீவு மாவட்டம் – 21 மற்றும் 22 ம் திகதிகளில் சராசரியாக 10 மி.மீ. அளவும்

2. கிளிநொச்சி மாவட்டம் –  22ம் திகதி சராசரியாக 10 மி.மீ. அளவும்

3. மன்னார் மாவட்டம் –  21 ம் திகதி சராசரியாக 10 மி.மீ அளவும்

4. வவுனியா மாவட்டம் – 21 ம் திகதி சராசரியாக 10 மி.மீ. அளவும்

5. யாழ்ப்பாண மாவட்டம் – 22ம் திகதி சராசரியாக 05  மி.மீ. அளவும்

6. திருகோணமலை மாவட்டம் –  23ம் திகதி சராசரியாக 08 மி.மீ. அளவும்

7. மட்டக்களப்பு மாவட்டம் –  21 மற்றும் 22ம் திகதி சராசரியாக 08 மி.மீ. அளவும்

08. அம்பாறை மாவட்டம் – 21 மற்றும் 22 ம் திகதிகளில் சராசரியாக 10 மி.மீ. அளவும்

மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதனை விட  இந்த காலப்பகுதியில் மேலே குறிப்பிடாத ஒரு சில நாட்களுக்குசில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இக்காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள்தங்கள் அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆயினும் மிதமானஅளவிலான மழையை எதிர்கொள்வதற்கான ஒரு சில ஏற்பாடுகளுடன்( கூடாரதாள்(தறப்பாள் வசதிகளுடன்)) மேற்கொள்வது சிறந்தது.

அதேவேளை எதிர்வரும் 22.01.2025 முதல் 28.01.2025 வரை குளிரானவானிலை நிலவும்.

அத்துடன் எதிர்வரும் 24.01.2025 வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச்சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 28.01.2025 முதல் 03.02.2025 வரை மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பலபகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.

You Might Also Like

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

SUB EDITOR January 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை- 2025!
Next Article கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வெடிப்புச் சம்பவம் ; மூவர் காயம் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?