By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பேருந்து சேவை இடம் பெறுமா?
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > பேருந்து சேவை இடம் பெறுமா?
நெடுந்தீவு

பேருந்து சேவை இடம் பெறுமா?

Last updated: 2021/06/26 at 9:51 PM
Published June 26, 2021 417 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு மக்களது போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நீண்ட நாட்களாக இறங்கு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பயணத்தடை நீக்கப்பட்ட பின்னர் அனைத்து இடங்களிலும் பொதுப்போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டதற்கு அமைய போக்குவரத்து இடம் பெறுகின்ற போதும், நெடுந்தீவில் போக்குவரத்து இன்று (june 26) வரை இடம் பெறவில்லை.

இது தொடர்பாக இலங்கைப் பேருந்த சபையின் யாழ் காரியலயத்துடன் தொடர்பு கொண்ட போது இன்று (ஜீன் 26) மாலையில் சாரதி மற்றும் நடத்துனர் நெடுந்தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் நாளை முதல் போக்குவரத்து இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட போதும், எவரும் நெடுந்தீவுக்கு வருகை தரவில்லை

படகுப் போக்குவரத்தும் சீரானதாகவில்லை பேருந்து போக்குவரத்து இடம் பெறுவதுமில்லை என்பது மக்கள் குறையாக காணப்படுகின்றது.

நெடுந்தீவு மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேருந்து இன்மையினால் போக்குவரத்து மேற்கொள்வது கடினமாக காணப்படுவதுடன், அதிக பணம் கொடுத்து தங்களுக்கான போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர் இதனால் வருமானம் குறைந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

காலையில் 06.30 மணிக்கு பிரயானம் மேற்கொள்ளப்டுவதால் அதிகாலையில் எழுந்து இறங்கு துறைமுகத்திற்கு வருவது மிகவும் வேதனை தரும் விடயமாக காணப்படுவதாகவும் போக்குவரத்தில் மேற்குப் பிரதேச மகக்ள் புறம் தள்ளப்படுவதாகவும் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட அன்றைய தினம் இறங்கு துறைமுகத்தில் பேருந்தினை நிறுத்தி விட்டு சாரதி மற்றும் நடத்துனர்கள் யாழ் சென்றவர்கள் தான் இன்று வரை யாரும் திரும்பி பார்க்கவில்லை மக்கள் நடமாடும் பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வகையில் பேருந்து தரித்து நிற்பது பொறுப்பற்ற தன்மையினையும் சுடடிக்காட்டுகின்றது.

உரிய அதிகாரிகள் நெடுந்தீவு மக்களது போக்குவரத்தில் உரிய கரிசனை செலுத்துவது மிக அவசியம்.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR June 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மக்கள் போக்குவரத்து சீர்செய்யப்படுமா?
Next Article மரண அறிவித்தல்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?