kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்
Share
Notification
Latest News
நெடுந்தீவு மகா வித்தியாலய அன்னையே….!
கவிதை
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி: 7 இந்திய மீனவர்கள் பெப்ரவரி 3 வரை விளக்கமறியல்
இலங்கைச் செய்தி
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” – ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!
இலங்கைச் செய்தி
அதிவிசேட வர்த்தமானி வெளியீடு: 206 தனிநபர்கள், 16 அமைப்புகள் மீது அரசின் தடை
இலங்கைச் செய்தி
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம்: நாளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம்
இலங்கைச் செய்தி
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Aa
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்
யாழ்ப்பாணம்

பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்

Anarkali
Last updated: 2022/12/27 at 8:35 AM
Anarkali  - Senior Editor Published December 27, 2022
Share
0 Min Read
SHARE

யாழ்ப்பாணம், கோப்பாயில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமுன்தினம் (டிசெம்பர் 25) நடந்துள்ளது.

56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவரது புடைவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டுள்ளது.

அதனால் அவர் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You Might Also Like

யாழ் விஜயம் செய்யும் ஜனாதிபதி: வேலணை, மானிப்பாய் பொங்கல் நிகழ்வுகள், மீசாலை வீட்டு திட்ட காசோலை வழங்கல் மற்றும் கொக்குவில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்வில் பங்கேற்பு

தையிட்டி விகாரை விவகாரம்: யாழ் மாவட்ட செயலரை சந்தித்த நயினாதீவு விகாராதிபதி — மாற்றீட்டு காணி வழங்கத் தயார் என அறிவிப்பு

மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி..!

கொழும்புத்துறை இறங்குத்துறை தொடர்பான அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

Anarkali December 27, 2022
Share this Article
Facebook Twitter Email Copy Link Print
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி: 7 இந்திய மீனவர்கள் பெப்ரவரி 3 வரை விளக்கமறியல்
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” – ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!
அதிவிசேட வர்த்தமானி வெளியீடு: 206 தனிநபர்கள், 16 அமைப்புகள் மீது அரசின் தடை
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம்: நாளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம்

© DelftMedia.com. All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?