By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: புரவி புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவினை நேரடியாக சென்று பார்வையிட்டார் அரச அதிபர் அவர்கள் 
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > புரவி புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவினை நேரடியாக சென்று பார்வையிட்டார் அரச அதிபர் அவர்கள் 
நெடுந்தீவு

புரவி புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவினை நேரடியாக சென்று பார்வையிட்டார் அரச அதிபர் அவர்கள் 

Last updated: 2020/12/04 at 6:32 PM
Published December 4, 2020 551 Views
Share
1 Min Read
SHARE

புரவி புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவினை நேரடியாக சென்று பார்வையிட்டார் அரச அதிபர் அவர்கள்

கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவி புயல் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது குறிப்பாக நெடுந்தீவில் இந்த புயலின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது.

மக்கள் கருத்து தெரிவிக்கையில் 1964ம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான ஒர்; புயல் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் தற்போது இப்புயல் தாக்கம் காணப்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்

பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்ட அரசாங்க அதிபர் குழுவினர் அது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு எதிர்கால செயற்பாடுகளை தூதப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது பல்வேறு பாதிப்புக்கள் நெடுந்தீவில் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நெடுந்தீவின் இறங்கு துறைமுகப்பகுதி பாதிக்பப்ட்டதுடன் படகுகளும் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் நெடுந்தீவு கடற்கரையினை அண்டி வாழ்கின்ற மக்களது கடற்தொழில் மேற்கொள்ளும் 47 படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் இரண்டு காணிகளுக்குள் முற்றாக கடல் உட்புகுந்துள்ளதாகவும தெரிவித்துள்ளார்

மேலும் பிரதானவீதி, மற்றும் பல இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை பிரதேச செயலாளர் அவர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

மிக விரைவாக நெடுந்தீவின் இறங்கு துறைமுகத்தினை திருத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்

அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர், பிரதேச சபை தலைவர் உறுப்பினர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்பின் உறுப்பினர்கள் கிராம மக்கள் என அனைவரும் கலந்துரையாடல்கள் கள விஜயங்களில் இணைந்து கொண்டனர்

புரவி புயலால் பாதிக்கப்பட்ட 760 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மிக விரைவாக இவ் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR December 4, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.செ.மகேசன் அவர்கள் நெடுந்தீவிற்கு விஜயம்
Next Article மின்சார சேவை வழமைக்குத் திரும்பியது
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?