By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முடியும் – கல்வி அமைச்சர்
Share
Notification
Latest News
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
யாழ்ப்பாணம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முடியும் – கல்வி அமைச்சர்
இலங்கைச் செய்தி

பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முடியும் – கல்வி அமைச்சர்

Last updated: 2024/05/31 at 2:00 PM
Published May 31, 2024 236 Views
Share
1 Min Read
SHARE

ஆரம்ப தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடவும், கிரிக்கெட் போன்ற பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகளிடம் சமநிலையான ஆளுமையை உருவாக்க முடியும் என கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்தள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் நெலும் பொகுண திரையரங்கில் நடாத்திய 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் –

கொவிட் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் தவறவிடப்பட்ட பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை கடின உழைப்பினால் முறையாக நடத்தி முடிக்க முடிந்தது.

இதன்படி, பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாவை எதிர்வரும் சில மாதங்களில் பாடசாலைகளின் மைதானங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

அத்துடன் புதிய தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், நல்ல ஆளுமையுடன் குழந்தைகளை வளர்ப்பது போன்ற தற்போதைய தலைப்புகளின் பின்னணியில் அந்த சர்வதேச போக்குகளைக் கவனித்து நமது கல்வி முறையும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வளர்ந்த நாடுகளின் கல்வித் தரத்திற்கு ஏற்ப இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மாற்றத்தில் இலங்கையில் உள்ள பாடசாலைகள் கிரிக்கெட்டுக்கு முக்கிய இடத்தை வழங்கும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் ஆரம்ப தரத்தில் நடத்தப்படும் பரீட்சைகளின் தொகை குறைக்கப்பட்டு வகுப்பறையில் நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பான கற்கை நடவடிக்கைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You Might Also Like

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!

விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

SUB EDITOR May 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று!
Next Article நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற யோகா வழிகாட்டல் செயலமர்வு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் மகோற்சவம் நாளை ஆரம்பம்
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!

July 28, 2025
இலங்கைச் செய்தி

விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி

July 28, 2025
இலங்கைச் செய்தி

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

July 28, 2025
இலங்கைச் செய்தி

மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

July 28, 2025
இலங்கைச் செய்தி

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை

July 28, 2025
இலங்கைச் செய்தி

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!

July 28, 2025
இலங்கைச் செய்தி

பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!

July 27, 2025
இலங்கைச் செய்தி

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

July 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?