உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப்பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்றுநாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப்பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் பயிலும் இளமாணிமற்றும் பட்டமேற் கல்வி மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலைமுன்னிட்டு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபிலசெனவிரத்ன தெரிவித்துள்ளார்