By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பல்கலைக்கழகத்துக்கு வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் கௌரவிப்பு!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > பல்கலைக்கழகத்துக்கு வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் கௌரவிப்பு!
வன்னிச் செய்திகள்

பல்கலைக்கழகத்துக்கு வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் கௌரவிப்பு!

Last updated: 2023/10/30 at 7:41 AM
Published October 30, 2023 466 Views
Share
1 Min Read
SHARE

வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 110 பல்கலைக்கழக மாணவர்கள் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய பிரமாண்டமான மேடையில் சுவீஸ் வாழ் RIRA குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் U.K றஞ்சித் அவர்களின் முழுமையான அனுசரணையில் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

வ/தமிழ் மத்திய மகா வித்தியாலய அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்வின் இணைப்பாளர் வ/ஸ்ரீ நாகராஜா வித்தியாலய ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் பிரமாண்டமான மேடையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண அபிவிருத்திக்கான விசேட பிரிவின் ஜனாதிபதியின் மேலதிக இணைப்புச் செயலாளர் லக்சுமணன் இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக வவுனியா தெற்குக் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வின் கௌரவத்திற்குரிய அதிதிகளாக வவுனியா தெற்குக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி ஜெய்கீசன் அவர்களும், வவுனியா வடக்குக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான பிரபாகரன் , வாகீசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

அத்துடன் நிகழ்வின் ஆசியுரையிற்காக பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் V.K.பவன் அவர்களும், தெற்கு வலய ஓய்வு நிலை விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் இ.மாதவன் அவர்களும், வவுனியா தெற்கு வலயத்தின் விஞ்ஞான கள கற்கை நிலைய முகாமையாளர் ஜெய்கீசன் அவர்களும், அத்தோடு வடக்கு, தெற்கு வலயத்தின் அதிபர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், மாணவர்கள் பெற்றோர்களென பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

“ஆனையிறவு உப்பு “ பெயர் மாற்றம் பெற்று சந்தைக்கு!

Anarkali October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்து அமைதிவழி தீப்பந்த போராட்டம்!
Next Article இறுப்பிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் அறநெறி பாடசாலையின் நவராத்திரி விழா!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025
வன்னிச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

June 14, 2025
வன்னிச் செய்திகள்

“ஆனையிறவு உப்பு “ பெயர் மாற்றம் பெற்று சந்தைக்கு!

June 13, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?