பரிசுத்த பாப்பரசரை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைட்டா பிளாஜ் அருட் தந்தையை சந்தித்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்தார்.

Share this Article
Leave a comment