யாழ்ப்பாணம், பண்ணைப் பாலத்துக்கு அருகே இன்று (ஜூன் 10) நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பிக்கப் ரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.
மோட்டார்சைக்கிளில் பயணித்த அல்லைப்பிட்டியைச் சேர்ந்த இருவரே படுகாயமடைநதுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.