நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025 இன்றையதினம் புதன்கிழமை (ஏப்ரல்02) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை (ஏப்ரல்10) காலை 10.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன் மறுநாள் (ஏப்ரல்11) வெள்ளிக்கிழமை காலெ 10.00 மணிக்கு சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.