By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு பிரதேச மக்களின் வலிகள் எனக்கு தெரியும் – வடக்கு மாகாணஆளுநர்
Share
Notification
Latest News
புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
தீவகச் செய்தி
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
யாழ்ப்பாணம்
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
இலங்கைச் செய்தி
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!
இலங்கைச் செய்தி
போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் , ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு பிரதேச மக்களின் வலிகள் எனக்கு தெரியும் – வடக்கு மாகாணஆளுநர்
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச மக்களின் வலிகள் எனக்கு தெரியும் – வடக்கு மாகாணஆளுநர்

Last updated: 2025/10/05 at 1:21 PM
Published October 5, 2025 75 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக நான் முதலில் நியமிக்கப்பட்டேன் அப்பிரதேச மக்களின் வலிகள் எனக்கு தெரியும் இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும்‘மறுமலர்ச்சிக்கான பாதை‘ திட்டத்தின் கீழ் ‘குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின்‘ ஆரம்ப நிகழ்வும மற்றும் நெடுந்தீவு பிரதேசசெயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் நேற்று சனிக்கிழமை காலை (ஒக். 04) நடைபெற்றது. அதன்போது உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளருடன் கதைக்கும்போது அடிக்கடி ஓர் விடயத்தைக் கூறுவார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத்துறையின் அமைச்சராக இருக்கும்போது வடக்குக்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எந்தத் திட்டம் வரும்போதும் அதில்வடக்கு மாகாணத்தையே முதன்மைப்படுத்துவார் என்று அவர் கூறுவார். அதுஉண்மை.

நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது குறிகாட்டுவான் வீதிப் புனரமைப்பு மற்றும் இறங்குதுறை புனரமைப்புக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அதுகைகூடவில்லை. இப்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றது. இது மிகச்சிறப்பான தருணம்.

பல அமைச்சர்கள் வடக்கு மாகாணம் தொடர்பான விடயங்களை சாதகமாகவே அணுகுகின்றார்கள். அது எமது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவற்றுக்கு மேலாக, நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராகமுதலில் நியமிக்கப்பட்டேன். அந்தப் பிரதேச மக்களின் வலிகள் தெரியும். அந்தப்பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது சிறப்பானது. இவ்வாறானஅபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில்முன்னெடுக்கப்படும், என்றார்.

You Might Also Like

நெடுந்தீவு இளைஞர் கழக விளையாட்டு நிகழ்வில் வெற்றபெற்ற கழகங்கள்!

சிறப்பாக நடைபெற்ற நெடுந்தீவு இளைஞர் கழக விளையாட்டு நிகழ்வு !

அமரர். யாதவராயர் சின்னத்தங்கம் நினைவாக நெடுந்தீவில் பனம் வித்து விதைப்பு!

நெடுந்தீவு இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று (ஒக்.17)!

நெடுந்தீவு பிரதேச கிராம அலுவலர் த.தனுசன் சமூக பாதுகாப்புச் சபையினால் கௌரவிப்பு!

நெடுந்தீவுக்கான தனியார் சுற்றுலாப் படகு சேவை சீராகுமா – யார் மணிகட்டுவது?

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் கைவினைப்பொருட்கள் செய்வதற்கானபயிற்சி!

நெடுந்தீவில் இடம்பெற்ற சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின்பயிற்சிகள்!

SUB EDITOR October 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
Next Article பண்பாட்டு பெருவிழாவில் “யாழ்ப்பாணம் – 4” நூல் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

புதிய பாடத்திட்ட வழிகாட்டல்: விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களுக்காக தீவகத்தில் கள ஆய்வு
யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவைக்கு விசேட தபால் தலைவெளியீடு!
இஷாரா செவ்வந்தியின் மற்றுமொரு தகவல்!
தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு இளைஞர் கழக விளையாட்டு நிகழ்வில் வெற்றபெற்ற கழகங்கள்!

October 18, 2025
நெடுந்தீவு

சிறப்பாக நடைபெற்ற நெடுந்தீவு இளைஞர் கழக விளையாட்டு நிகழ்வு !

October 17, 2025
நெடுந்தீவு

அமரர். யாதவராயர் சின்னத்தங்கம் நினைவாக நெடுந்தீவில் பனம் வித்து விதைப்பு!

October 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று (ஒக்.17)!

October 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கிராம அலுவலர் த.தனுசன் சமூக பாதுகாப்புச் சபையினால் கௌரவிப்பு!

October 17, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவுக்கான தனியார் சுற்றுலாப் படகு சேவை சீராகுமா – யார் மணிகட்டுவது?

October 15, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் கைவினைப்பொருட்கள் செய்வதற்கானபயிற்சி!

October 15, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் இடம்பெற்ற சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின்பயிற்சிகள்!

October 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?