நெடுந்தீவு கிழக்கு கந்தன் கருனை அறநெறிப்பாடசாலையில் நேற்றுக் (ஒக்ரோபர் 1) காலை சிறுவர் தின நிகழ்வு சிறப்பானமுறையில் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
சிறப்புற நடைபெற்ற நெடுந்தீவு கிழக்கு கந்தன் கருனை அறநெறிப்பாடசாலை சிறுவர் தின நிகழ்வு!
