By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் தரம்01 மாணவர்களுக்கான வங்கிப் புத்தகம் கையளிப்பு!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவில் தரம்01 மாணவர்களுக்கான வங்கிப் புத்தகம் கையளிப்பு!
நெடுந்தீவு

நெடுந்தீவில் தரம்01 மாணவர்களுக்கான வங்கிப் புத்தகம் கையளிப்பு!

Last updated: 2024/08/11 at 8:45 PM
Published August 11, 2024 212 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இவ் வருடம் (2024) தமது கற்றல் நடவடிக்கையினை ஆரம்பித்த தரம் 01 ஐச் சேர்ந்த 45 மாணவர்களுக்கான வங்கிப் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

எமது Delftmedia நிறுவனத்தின் ஊடாக மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை வளர்க்கும் நோக்குடன் ஒவ்வொரு வருடமும் தரம் 01 இல் இணைகின்ற மாணவர்களுக்கு நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி வங்கியின் ஊடாக இக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கணக்கு உள்ளவர்களுக்கு உரிய கணக்கிலும் , இல்லாதவர்களுக்கு புதிய கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அதிலும் பணம் வைப்பிடப்பட்டு கையளிக்கப்படுகின்றது.

இச் செயற்பாட்டின் ஊடாக நெடுந்தீவில் இரு விடயங்கள் முன்னேற்றமடைகின்றமை சிறப்பாகும்.

சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை ஏற்படுத்தி அதனூடாக எதிர்கால சந்ததியினரை வழப்படுத்தல், இதேவேளை எமது பிரதேச வறிய மக்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் நெடுந்தீவு சமுர்த்தி வங்கியின் நடவடிக்கைக்கு ஊக்கமளித்து அதனூடாக எம் மக்களுக்கான நீடித்த சேவையினை வழங்கும் வகையில் பங்களிப்பு செய்தல் என்பன சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான கணக்கினை திறந்து மாணவர்களுக்கு கையளிக்க உதவிய நெடுந்தீவு கோட்டக்கல்விப் பணிமனையினர், நெடுந்தீவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கிச் சங்கத்தினர் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் எமது இணையம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந் நிகழ்வு தொடர்பான முழுமையான புகைப்படங்களை எமது முகநூல் ஊடாக பார்க்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

 

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR August 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தேர்தல் ஆணைக்குழு உத்தரவு சகல மாவட்ட செயலகங்களுக்கும் !
Next Article யாழ்ப்பாண மாவட்ட சுகாதார திணைக்களத்திலுள்ள பதவி வெற்றிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு!!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?