இலங்கை பெண்கள் பணியகத்தினால் பதிவு செய்யப்பட்ட மகளிர் குழுக்களில் இதுவரையில் அங்கத்துவம் பெறாதவர்கள் இம்மாதத்தில் தங்களின் அங்கத்துவ பணத்தை செலுத்தி படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
நெடுந்தீவு பிரதேச மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெ.வேஜினி விடுத்துள்ள இவ் அறிவிப்பில் …
2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் சுயதொழில் உதவிகள் (தனிநபர் மற்றும் குழுக்கள்), பயிற்சிநெறிகள், வட்டியில்லா கடன் திட்டம் அனைத்தும் இக்குழுக்களை மையமாகக் கொண்டே நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் பதிவினை மேற்கொள்ளவும் என தெரிவித்துள்ளார்
தொடர்புக்கு.
மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்.
பிரதேச செயலகம் , நெடுந்தீவு
0772714844.