By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவின் இமயத்திக்கு ஈ. பி. டி. பி அஞ்சலி
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவின் இமயத்திக்கு ஈ. பி. டி. பி அஞ்சலி
நெடுந்தீவு

நெடுந்தீவின் இமயத்திக்கு ஈ. பி. டி. பி அஞ்சலி

Last updated: 2020/08/15 at 1:45 AM
Published August 15, 2020 1k Views
Share
3 Min Read
SHARE

புலவவர் அமரர் A W அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் புலவர் என்று அழைக்கப்படும் A W அரியநாயகம்  நேற்றுமுன்திம் காலமானார்.

வயது மூப்பின் காரணமாக சில காலங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் காலமான அன்னாரின் பூதவுடல் யாழ்ப்பாணத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் புனித மரியன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் அவரது பூர்வீக இடமான நெடுந்தீவுக்கு கடல்வழியாக இன்று காலை கொண்டுசெல்லப்பட்டது.

நெடுந்தீவின் தேவா கலாசார மண்டபத்தில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் அன்னாரின்’ பூதவுடலுக்கு மலர்வளையும் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களின் அஞ்சலி மரியாதையை தொடர்ந்து அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது.

இதையடுத்து அன்னாரின் பூதவுடலுக்கு நெடுந்தீவு புனித சவோரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்பக்கொடுக்கப்பட்டநிலையில் பெருந்திரளனா மக்களின் கண்ணிருடன் நெடுந்தீவு கிழக்கு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக அமரர் A W அரியநாயகம் அவர்கள் 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெடுந்தீவு பகுதி இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பற்றிருந்த நிலையில் மக்கள் படும் வேதனையை போக்குவதற்காக சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நெடுந்தீவு பகுதிக்கு அழைப்பதில் பெரும்பங்காற்றியிருந்தார்.

அமரர் அரியநாயகம் அவர்கள் தனது வாழ்நாளில் நெடுந்தீவு மகாவித்தியால அதிபராகவும் ,  கேட்ட கல்வி அதிகாரியாகவும்,  பலநோ கூ .ச தலைவரராகவும், ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் பிரதிநிதியாக  நெடுந்தீவு பிரதேச சபையின்  தலைவராகவும் இருந்து செயற்பட்டு நெடுந்தீவு மக்களையும் அப்பிரதேசத்தின் வளங்களையும் பாதுகாத்து தனது ஆற்றலையும் ஆழுமையையும் காண்பித்திருந்ததுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மிக நெருங்கிய நட்புக்குரியவருமாவார்.

அதுமட்டுமல்லாது தமிழ்த் தரப்பில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைமைகளுள் தமிழ் மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களின் நலன்களை ஆற்றுப்படுத்தும் தலைமையாக டக்ளஸ் தேவானந்தாவே இருப்பார் என 1991 களிலேயே இனங்கண்டு அவரது பாதையில் பயணித்து நெடுந்தீவு மக்களின் கண்ணீருக்கும் அப்பிரதேசத்தின் மீள் எழுச்சிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இணைந்து பணியாற்றிய சிறந்த சமூக சேவையாளராக மிளிர்ந்திருந்தார்.

அந்தவகையில் அமரர் அரியநாயகம் என்னும் நெடுந்தீவின் இமயம் சரிந்தாலும் அவரது எண்ணமெங்கு நிறைந்திருந்த நெடுந்தீவை தொடர்ந்தும் சிறப்பாக வழிடத்திச் சென்று அவரது கனவுகளை நனவாக்க வேண்டியதே இன்றுள்ள எமது அனைவரதும் பொறுப்பாகும்.

இதனிடையே ஈழமக்கள் ஜனநாய கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் சார்பிலும் அமரர் அரியநாயகத்திற்கு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி செய்திகளும் வெளியிடப்பட்டிருந்தன.

குறிப்பாக

நித்திலக்கடல் மீது நீண்டு படுத்திருக்கும் நெடுந்தீவில்,…..

அறம் வெல்ல எழுந்தாடிய பேரலை ஒன்று ஓய்ந்தது!…

ஒரு சூரியனே வந்திறங்கி நிலமாடி துயர் சூழ் இருளதனை வென்றாட,…

நீட்டோலை எழுதி பள்ளி எழுச்சி பாடிய பாவலன் குரல் ஓய்ந்தது!….

இன்னமும்,… அலைகள் அடிக்கும் அந்த ஓசையில்,….

சங்கத்தமிழ் எடுத்து உரைக்கும் அந்த சிம்மத்தொனி ஒலிக்கும்!…

அது நெடுந்தீவு அன்னையின் காதோரம் விழும்!…

நினைவுகளை அள்ளிப்பருகும் நிலமெல்லாம் அழும்!!..

புலவர் அரியநாயகம் அவர்களுக்கு அஞ்சலி மரியாதை!…

என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சுவிஸ் பிராந்தியம் அமரருக்கான தமது அஞ்சலி குறிப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஜேர்மன் பிராந்தியம் தனது அஞ்சலி குறிப்பில்

 

You Might Also Like

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

SUB EDITOR August 15, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article புலவர் ஏ.டபுள்யூ.ஏ அரியநாயம் அவர்களது இறுதி யாத்திரை நிகழ்வு இடம் பெற்றது
Next Article 74ஆவதுசுதந்திர தின விழாவில் பிரதமர் நரேத்திர மோடிகொடியேற்றினார்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?