By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தென்னை பயிர்செய்கை சபையினால் வழங்கப்படவுள்ள மானியத் திட்டங்கள் – 2025
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > தென்னை பயிர்செய்கை சபையினால் வழங்கப்படவுள்ள மானியத் திட்டங்கள் – 2025
யாழ்ப்பாணம்

தென்னை பயிர்செய்கை சபையினால் வழங்கப்படவுள்ள மானியத் திட்டங்கள் – 2025

Last updated: 2025/06/04 at 9:03 PM
Published June 4, 2025 21 Views
Share
2 Min Read
SHARE

ஜனாதிபதியினால் இவ் வருடம்  பிரகடனப்படுத்தப்பட்ட தென்னை முக்கோணத்திட்டத்தின் கீழ் புது நடுகைத் திட்டம் மற்றும் வீட்டுத் தோட்டத்திட்டம்என்பவற்றினூடாக யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , முல்லைத்தீவு  மாவட்டங்களுக்கு ஒவ்வொன்றும் ரூ.300 பெறுமதியான 69,632 தென்னம்பிள்ளைகள்   இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதில் புதுநடுகை திட்டத்தின் கீழ் 1/4 ac இற்கு மேற்பட்டதும் 50 ac இற்கு  உட்பட்டதுமான காணிகளுக்கு 417,792  தென்னம்பிள்ளைகள்வழங்கப்படவுள்ளன.

இத்திட்டமானது தனியார் காணிகள் எனின் காணியின் உறுதி அல்லது போமிற்   போட்டோ பிரதி அல்லது கிராம சேவையாளரால் உறுதிப்படுத்திய பிரதேசசெயலாளரால் சான்றுபடுத்தப்பட்ட ஆவணங்கள் கட்டாயமானது, அரசநிறுவனங்களின் காணிகள், வணக்க ஸ்தலங்கள் போன்றவற்றிற்கும் இது பொருந்தும்.

வீட்டுத் தோட்டம் என்ற  திட்டத்தின் கீழ்1-15  வரையிலான  தென்னம்பிள்ளைகள்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்ட வகையில் சமுர்த்தி பயனாளிகள் , பாடசாலைமாணவர்கள் ,அரச பணியாளர்கள் விளையாட்டுக்கழகங்கள், அறக்கொடைநிலையங்கள் இளைஞர் கழகங்கள்,  மாதர் சங்கங்கள் என்பவற்றிற்கு 278,528  தென்னம்பிள்ளைகள்  இலவசமாக வழங்கப்படவுள்ளன.

நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 1/4 ac தொடக்கம் 50 ac வரையிலான இவ்வருடம்ஜனவரி தொடக்கம் டிசம்பர் மாதம் வரை புதுநடுகைத் திட்டத்தின் கீழ்தென்னம்பிள்ளைகள் எடுத்த அல்லது எடுக்கவுள்ள பயனாளிகளுக்கு குழாய்நீர்ப்பாசனம் அல்லது தூவல் நீர்ப்பாசனம் அல்லது சொட்டு நீர்ப்பாசனம்செய்திருந்தால் ஏக்கரிற்கு ரூ. 30,000 மானியத்தொகை வழங்கப்படவுள்ளது.

பசளை மானியத் திட்டத்தின் கீழ் 1/4  தொடக்கம் 5 ac வரையிலான  காய்க்கும்மரங்கள் உள்ள தென்னம்பிள்ளைகளுக்கு AMP பசளையானது அரைமானியவிலையில் ஒரு அந்தருக்கு ரூபா. 4000 வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், தேவையானவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கும், தென்னை செய்கையில்ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள கமநல சேவைநிலையங்களிலுள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் அபிவிருத்திஉத்தியோகத்தர்களினையோ  அல்லது பளை  பிரதேசத்திலுள்ள பிராந்தியகாரியாலயத்தின் தொலைபேசி இலக்கம்           021 2284 501 உடன் தொடர்புகொண்டு  உரிய தகவல்களினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

SUB EDITOR June 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article புதிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயர்பஸ் விமானத்தை பார்வையிட காலி முகத்திடலில் திரண்ட மக்கள்!
Next Article 2026ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?